Month: October 2022

இல்லம் தேடி மருத்துவ முகாம்.

கரூர் அக், 7 நொய்யல் அருகே சேமங்கி பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதையடுத்து செவிலியர்கள் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில்…

கன்னியாகுமரி-கொல்லம் இடையே 2 ரயில்கள் நாளை ரத்து.

நாகர்கோவில் அக், 7 கன்னியாகுமரி-கொல்லம் இடையே 2 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில் ஜங்ஷன்-திருவனந்தபுரம் சென்டிரல் பிரிவில் நேமம்- நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை ரயில்வே பணி நடைபெற உள்ளது. எனவே நாளை கொல்லம் ஜங்ஷன்-கன்னியாகுமரி மெமு…

சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி அக், 7 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரி சுங்கச்சாவடி பணியாளர்கள் நேற்று தொடர்ந்து 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் சுங்கச்சாவடியில் தொடர்ந்து…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது வினியோக குறைதீர் கூட்டம்.

காஞ்சிபுரம் அக், 7 காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு, வட்டத்தில் முத்தவேடு, உத்திரமேரூர் வட்டத்தில் மேல்பாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் அயிமிச்சேரி, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வெங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் கோவூர் போன்ற கிராமங்களில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நடைபெற…

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்த நகர் நிர்வாகிகள்.

கீழக்கரை அக், 7 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகர்மன்றத் துணைத் தலைவரும் நகர் இளைஞர் அணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திராவிட முன்னேற்றக்கழக தலைமை பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றதற்கு கீழக்கரை திமுக நகர் அலுவலகத்தில் கழகத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா .

காஞ்சிபுரம் அக், 7 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புரிசை ஊராட்சியில் காஞ்சீபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா…

போலி பத்திரங்கள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு.

ஈரோடு அக், 7 பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது, எங்கள் பகுதியில்…

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் அக், 7 இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தீத்தான் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் லூர்துரூபி,…

அம்பை அருகே அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

நெல்லை அக், 7 நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த பாபநாசம் – கடையம் சாலையில் வி.கே.புரம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அந்த பகுதியிலுள்ள கடைகளுக்கு அடி‌க்கடி சந்தேகத்திற்கிடமான முறையில் கார் மற்றும் பைக்…

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

பெய்ஜிங் அக், 7 உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு…