Month: October 2022

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி அக், 7 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா, அரகாசனள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி அனுமந்தராயன் கோம்பை கிராமத்தில் 72 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அந்த பகுதியில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்தநிலையில் 3…

எஸ்கலேட்டர் செயல்படாததால் பயணிகள் அவதி.

கோயம்புத்தூர் அக், 7 கோவை ரயில் நிலையம் வழியாக சென்னை, மதுரை, நாகர் கோவில், கேரளா, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த…

காவல் நிலையத்தில் காவல் தலைமை இயக்குனர் ஆய்வு.

செங்கல்பட்டு அக், 7 செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் காவல் தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் இங்கு பதிவு செய்யப்படும் வழக்கு குறித்தும், காவல் துறையினரின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.…

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அக், 7 அரியலூரில் உள்ள நல வாரிய அலுவலகத்தின் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தீபாவளி பண்டிகை கால போனஸ் ரூ.5…

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 3ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா.

லண்டன் அக், 7 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8ம் தேதி தனது மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர்…

தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டுக்கு அமெரிக்கா கண்டனம்.

வாஷிங்டன் அக், 7 தாய்லாந்தின் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த மையத்திற்குள் நேற்று…

பண்ணை குட்டை அமைக்கும் பணி.

திருப்பத்தூர் அக், 7 ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்குட்பட்ட மூர்த்தியூர் பகுதியில் புதிதாக பண்ணை குட்டை அமைப்பதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது. ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் பண்ணை குட்டை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். 15 அடி நீளம்,…

தேனியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கூட்டம்.

தேனி அக், 7 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், கலந்தாய்வு கூட்டம் தேனியில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பாண்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு…

கடல் ஆராய்ச்சி நிறுவன குழுவினருடன் முதலமைச்சர் சந்திப்பு.

புதுச்சேரி அக், 6 புதுச்சேரிக்கு வருகை புரிந்த நார்வே கடல் ஆராய்ச்சி நிறுவனம், நார்வே சுற்றுச்சூழல் முகமை, நார்வே தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எரிக் ஒல்சன் தலைமையிலான குழுவினரை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வணிகவரித்துறை அலுவலக கருத்தரங்க கூட்டத்தில் சந்தித்து பேசினார்.…

மீண்டும் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்காந்தி.

பெங்களூரு‌ அக், 6 இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளாவை நிறைவு செய்து விட்டது. தற்போது கர்நாடகத்தில் பாதயாத்திரை நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று…