Month: October 2022

கீழக்கரையில் 18 வாலிபர்கள் தர்ஹா மற்றும் ஜகாத் கமிட்டியை பார்வையிட்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்.

கீழக்கரை அக், 6 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சாலைத்தெருவில் அமைந்திருக்கும் தமிழ்நாடு வக்பு வாரியதிற்கு பாத்தியமான 18 வாலிபர்கள் தர்ஹாவை, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினமான அப்துல் ரஹ்மான் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மேலத்தெரு உஸ்வத்துன் ஹசனா, முஸ்லீம்…

மீன்வளத்துறை அதிகாரியை மிரட்டிய திமுக பிரமுகர் சிறையில் அடைப்பு.

நெல்லை அக், 6 நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடித்ததாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் ராதாபுரம் மீன்வளத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன் மற்றும் உவரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சந்திப்பு.

சென்னை அக், 6 மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி…

வாணாபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் ஐம்பொன் சிலைகள் கடத்தல்.

திருவண்ணாமலை அக், 6 வாணாபுரம் காவல் துணை ஆய்வாளர் உதயசூரியன் மற்றும் காவல்துறையினர் நூக்கம்பாடி அருகே இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.…

திருச்சுழியில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.

விருதுநகர் அக், 6 சமுதாய வளைகாப்பு திருச்சுழியில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.…

தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கன்னியாகுமரி அக், 6 தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறை பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா…

திருக்கோவிலூர் அருகே 3 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரி பறிமுதல்.

கள்ளக்குறிச்சி அக், 6 திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை காவல் சரகத்துக்குட்பட்ட கழுமரம் கிராமம் கோட்டகம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணலூர்பேட்டை காவல் துணை ஆய்வாளர் ராஜசேகர்…

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு.

ஈரோடு அக், 6 பவானிசாகர் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய…

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

திண்டுக்கல் அக், 6 வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் ஆயுதபூஜை மற்றும் நவராத்திரி விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. பின்னர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக…

தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா. மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை.

தர்மபுரி அக், 6 பாப்பாரப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 139-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள சுப்பிரமணிய சிவாவின் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி, அவரது…