Month: October 2022

அரியலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அக், 15 அரியலூர் அண்ணா சிலை அருகே திமுக. மாவட்ட இளைஞர் அணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் தெய்வ இளைய ராஜன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.…

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.

சிட்னி அக், 16 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016ம் ஆண்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. 7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில்…

அப்துல்கலாம் சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

.புதுச்சேரி அக், 15 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம், அரசு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கு வளாகத்தில்…

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொறியாளர் உடல் உறுப்புகள் தானம்.

சேலம் அக், 15 அம்மாபேட்டை காமராஜ் நகர் காலனியை சேர்ந்தவர் அழகிரி. இவரது மகன் பிரசாந்த் வயது 35. பி.இ முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 9 ம்தேதி இரவு பிரசாந்த்…

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு.

நாமக்கல் அக், 15 நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல்…

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லை பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.

நெல்லை அக், 15 புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நெல்லை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டம் திருவேங்கடநாத புரத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை…

கேரள நரபலி.‌துப்பறியும் சிறப்புப் படை.

எலாந்தூர்அக், 15 கேரளத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் முக்கிய குற்றவாளி சஃபி மற்றும் பகவல் – லைலா தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், எலாந்தூர் கிராமத்தில் வீட்டைச் சுற்றி சிறப்புப் படையினர் தோண்டி வருகிறார்கள். குற்றவாளிகளிடம் நடத்திய…

கர்நாடகத்தில் புதிதாக 185 பேருக்கு கொரோனா பாதிப்பு.

பெங்களூரு அக், 15 இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வந்த போதிலும் தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று சற்று பரவி வருகிறது. மேலும் நேற்று 10 ஆயிரத்து 136 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

அமீரகத்தில் தமிழ் கற்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ்

.துபாய் அக், 15 ஐக்கிய அரபு அமீரக துபாயில் நடந்த சர்வதேச வர்த்தக குழுமத்தின் 2 வது சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்.

மயிலாடுதுறை அக், 15 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனருமான அமுதவல்லி தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு துறைகளின்…