Month: October 2022

புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பொதுமக்கள் நிதி வழங்க அமைச்சர் வேண்டுகோள்.

திருப்பூர் அக், 22 திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், தன்னார்வலர்கள், தொழில்…

தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி- சேலை.

தஞ்சாவூர் அக், 22 தஞ்சாவூர் சௌராஷ்டிரா மேல ராஜவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 30-வது வார்டு உறுப்பினர்கள் கேசவன் தலைமை தாங்கினார். முன்னாள் சௌராஷ்டிர சபை தலைவர்கள்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.

சிவகங்கை அக், 22 சிங்கம்புணரி வட்டாரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பெரிய கருப்பன் கலந்துகொண்டு…

மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்.

சேலம் அக், 22 மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 4 நாட்களாக மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு…

வன்னிவேடு ஊராட்சியில் புதிய பகுதி நேர ரேசன் கடை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்.

ராணிப்பேட்டை அக், 22 வாலாஜா ஒன்றிய பகுதிகளில் ரூ.1.33கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 9 திட்ட பணிககள் தொடக்க விழா பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு…

புதிய தெரு விளக்குகள் அமைக்க ஒப்புதல்.

பெரம்பலூர் அக், 22 நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் பெரம்பலபெரம்பலூர் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர் மனோகரன் ஆகியோர்…

பூங்காவில் நடைபாதை அமைக்கும் பணி தீவிரம்.

நீலகிரி அக், 22 நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக் காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம் என பல்வேறு சுற்றுலா தலங்கள்…

சீன பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கன்னியாகுமரி அக், 22 குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே…

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் அக், 22 அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ராமசாமி முன்னிலை வகித்தார். முடிக்கப்பட்ட 18 மாத பஞ்ச…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு.

நெல்லை அக், 22 தீபஒளி திருநாளான தீபாவளி பண்டிகை வருகிற 24 ம்தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் அலைமோதி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தீபாவளி விற்பனை சூடுபிடித்து உள்ளது. தீபாவளிக்கு இன்னும்…