பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி.
ராணிப்பேட்டை செப், 25 பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திமிரி ஒன்றியம் கலவையை அடுத்த ஆரூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில், ”பசுமை தமிழக இயக்கத்தின் நோக்கம் அதிக…