Month: August 2022

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு.

நெல்லை ஆக,‌ 25 நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்ட ஊர்காவல்படைப் பிரிவில் சேர்ந்து, சேவை செய்வதற்காக மாவட்டத்தில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஊர்க்காவல்படைப் பிரிவில் சேர்ந்து சேவை…

மாவட்டங்களுக்கான சிறப்பு தொழில்கடன் விழா. ஆட்சியர் தகவல்

நெல்லை ஆக, 25 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, தொழில் முதலீட்டு கழகத்தின் நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ்.…

ஆட்சியர் அலுவலகத்தில் குப்பைகள் தரம் பிரித்தல் கண்காட்சி

சென்னை ஆக, 25 திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.…

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் ஆக, 25 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இருப்பினும் மீண்டும் தற்பொழுது நகர் சாலைகள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ளது. கொடைக்கானல் மூஞ்சிக்கல், ஆனந்தகிரி மாரியம்மன் கோவில்…

சங்கராபுரத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி ஆக, 25 சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் வட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்ட மருந்து வணிகர் சங்கத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், விழுப்புரம்…

அதிமுக கொடி ஏற்று விழா.

தர்மபுரி ஆகஸ்ட், 25 அதிமுக. 50வது ஆண்டு பொன்விழாவையொட்டி அரூர் பழையபேட்டையில் கட்சி கொடி ஏற்று விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் சம்பத்குமார்…

சர்வதேச நிதிக் குழுவினர் இலங்கை அதிபர் சந்திப்பு.

கொழும்பு ஆக, 25 கொழும்பு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீள சர்வதேச நிதியத்தின் உதவியை எதிர்பார்க்கிறது. அதனிடம் இருந்து 500 கோடி அமெரிக்க டாலர்கள் கிடைத்தால்தான் நெருக்கடியில் இருந்து விடுபட முடியும் என்று அந்நாடு எண்ணுகிறது. இந்நிலையில்…

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

கடலூர் ஆகஸ்ட், 25 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது. கடலூர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குரூப்-1 தேர்வு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

கோடிக்கணக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்.

கோயம்புத்தூர் ஆக, 25 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கோவை வந்தார். கோவை மாவட்டத்தில் நிறைவு பெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்த நடைபயணம்.

நெல்லை ஆக, 25 பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நடைபயணத்தில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்வது தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ்…