ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு.
நெல்லை ஆக, 25 நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்ட ஊர்காவல்படைப் பிரிவில் சேர்ந்து, சேவை செய்வதற்காக மாவட்டத்தில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஊர்க்காவல்படைப் பிரிவில் சேர்ந்து சேவை…