Month: August 2022

தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்ற பிரதமர்

அகமதாபாத் ஆக, 28 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 7,500 பெண்கள் ராட்டையை சுழற்றி நூல் நூற்றனர். இது புதிய சாதனையாகும். இதில்…

சர்வதேச கிரிக்கெட்டின் இந்திய ஊடக உரிமத்தை பெற்ற டிஸ்னி ஸ்டார் நிறுவனம்.

புதுடெல்லி ஆக, 28 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்திய ஊடக உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஐசிசி – இந்திய ஊடக உரிமத்துக்கான ஏலம், சீல் செய்யப்பட்ட ஏல செயல்முறையில் நடைபெற்றது. ஒரு சுற்று மட்டுமே நடைபெற்ற ஏலத்தில் நான்காவது…

சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் மதுரையில் மழை.

சென்னை ஆக, 27 வளிமண்டல காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மதுரையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.…

பூ.சா.கோ கலைக்கல்லூரி பவள விழா முதலமைச்சர் பங்கேற்பு.

கோயம்புத்தூர் ஆக, 27 பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி தனது 75 வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் பவள விழா கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறது. கல்லூரியில் நடைபெற்ற இந்த பவள விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…

மீன்பிடி துறைமுக மறு சீரமைப்பு பணிகள். முதலமைச்சருடன் விஜய் வசந்த், காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு.

கன்னியாகுமரி ஆக, 27 கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.…

குஜராத்தில் நடைபெற்ற கதர் உற்சவம் நிகழ்ச்சி.

அகமதாபாத் ஆக, 27 சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றகரையில் இன்று கதர் உற்சவம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராட்டையில் நூல் நூற்று…

நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி.

காஞ்சிபுரம் ஆக, 27 காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நரிக்குறவர் சமூக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அணிகலன்கள் செய்ய பட்டு நூல்கள் மற்றும் சிறிய தொழில் கூடம் அமைக்க ரூ.2.50 லட்சம் ஆதார…

கீழக்கரையில் நீண்ட கால இடைவேளைக்குப் பிறகு ஆக்கிரமிப்பு அகற்றம்

கீழக்கரை ஆகஸ்ட், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி மெயின் ரோடு ஏர்வாடி முக்கு ரோடு முதல் கடற்கரை ரோடு வரை உள்ள சாலைகளில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது. புதிதாக சாலை அமைக்கும் பணியாக இருந்தாலும் அரசு…

ஆரணி நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்.

திருவண்ணாமலை ஆக, 27 ஆரணி தமிழக அரசு நகரங்களின் தூய்மையினை மேம்படுத்திடவும் தூய்மை குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இயக்கம் மூலம் என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம்,…

முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் திருச்சி வருகை.

திருச்சி ஆக, 27 அதிமுக மாநில இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவபதி இல்ல திருமண விழா நாளை மறுநாள் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. முன்னதாக இந்த திருமண வரவேற்பு விழா…