Month: August 2022

கீழக்கரை முத்தூட் இடமாற்றம். புதிய கட்டிடம் திறப்பு விழா.

கீழக்கரை ஆக, 28 முத்தூட், பொதுமக்களின் தேவைகளை அறிந்து நகைக் கடன் வழங்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் 4200 கிளைகளுடன் மிகப்பிரமாண்டமாக வலம் வருகிறது முத்தூட். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்தூட் புதிய கட்டிடமாக இடமாற்றம்…

நறுவீ மருத்துவமனையில் 2 நாள் கருத்தரங்கு.

வேலூர் ஆக, 28 வேலூர் நறுவீ மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை துறை சார்பில் , மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக நுரையீரலில் ஏற்படும் கட்டி மற்றும் ரத்த கட்டிகளை, அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ் கோபி முறையில் சிகிச்சை அளிப்பது குறித்து 2 நாள்…

வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பார்வை.

மயிலாடுதுறை ஆக, 28 தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி, நெல், நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை துறை…

தோட்டங்களில் பறிக்காமல் காய்ந்து வீணாகும் தக்காளி.

கிருஷ்ணகிரி ஆக, 28 ஓசூர் அருகே பாகலூர், பெலத்தூர் மற்றும் சுற்று பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளியை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது கடும் வீழ்ச்சி அடைந்து 24 கிலோ…

சிவில் சர்வீஸ் மாணவர்களிடம் மர்ம நபர்கள் திருட்டு.

சென்னை ஆக, 28 சென்னை அண்ணாநகர் கம்பர் காலணியில் மாணவர்கள் தங்கிய வீட்டில் இருந்து 8 செல்போன்கள் ஒரு லேப்டாப் திருடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்காக இரண்டு அறைகளில் தங்கி எட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். புழுக்கமாக இருந்ததால் வீட்டின் கதவை…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

தர்மபுரி ஆக, 28 கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியது. இதனால் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் உபரிநீர்…

நொடிப்பொழுதில் தரைமட்டமானது இரட்டை கட்டிடம்.

நொய்டா ஆக, 28 விதிகளை மீறி நொய்டாவில் 70 கோடியில் கட்டப்பட்ட கட்டிடம் 20 கோடி செலவில் தகர்க்கப்படுகிறது. இரட்டை கோபுர இடிப்பால் 80 ஆயிரம் தான் குப்பைகள் உருவாகும். 3,700 கிலோ வெடி மருந்தை பயன்படுத்தி 9 விநாடிகளில் நீர்வீழ்ச்சி…

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

தஞ்சாவூர் ஆக, 28 தஞ்சை தூய பேதுரு பள்ளியில் 1976ம் ஆண்டு படித்த மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தனர். இவர்கள் ஆண்டுதோறும் தஞ்சையில் ஒன்று கூடி சந்தித்து கொள்கின்றனர். கடந்த இரண்டு…

மரம் விழுந்து அரசு பள்ளி சமையலறை சேதம்.

கரூர் ஆக, 28 அரவக்குறிச்சி அருகே கணக்குப்பிள்ளை புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பள்ளியின் சமையல் அறை அருகே இருந்த மரம் ஒன்று சாய்ந்து சமையல் அறையின் மீது விழுந்தது. இதனால் சமையல்…

300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.

திண்டுக்கல் ஆக, 28 திண்டுக்கல்லில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அரசு தடை செய்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. இந்த…