Category: மாவட்ட செய்திகள்

தொடர் மழை விவசாய சாகுபடி விறுவிறுப்பு.

தர்மபுரி ஆகஸ்ட், 4 கடந்த சில நாட்களாக தர்மபுரியில்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலக்கோட்டில் 75 மி.மீ. மழை பெய்தது. இந்த மழை…

கஞ்சா விற்பனை குறித்து தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம்.

கடலூர் ஆகஸ்ட், 4 கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சாலக்கரை பகுதியில் காவல்துறை…

செஸ் ஒலிம்பியாட் கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

செங்கல்பட்டு ஆகஸ்ட், 4 மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. வருகிற 10-ம்தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை காண…

பலத்த மழை காரணமாக மரம் சரிந்து விழுந்தது.

அரியலூர் ஆகஸ்ட் 4, அரியலூரில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பவுண்டு தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் 50 அடி உயரமுள்ள தென்னை மரம் நேற்று சாய்ந்து கீழே விழுந்தது. மேலும் அருகே இருந்த…

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர். நேற்று மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.…

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு – இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா வெற்றி

சென்னை ஆகஸ்ட், 3 ஜூலை 28-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10 ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள்…

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தலையில் கருப்பு துண்டு அணிந்து வந்த வியாபாரிகள்.

நெல்லை ஆகஸ்ட், 3 நெல்லை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். நெல்லை எஸ்.என்.ஹைரோடு வியாபாரிகள் சங்கத்தினர் தலையில் கருப்பு துண்டு…

அழுக்குசாமியார் ஜீவசமாதியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தரிசனம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 3 கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியில் அழுக்கு சாமியார் ஜீவசமாதி உள்ளது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அழுக்கு சாமியார் ஜீவசமாதி கோவிலுக்கு வந்தார். பின்னர்…

தமிழக அரசுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சர்வீஸ் திட்டம்

சென்னை ஆகஸ்ட், 3 முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூரிலிருந்து சென்னைக்கு பார்சல் சேவை தொடங்குகிறது. தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பார்சல்களை அனுப்பலாம். மேலும் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு…

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி – போலீசார் விசாரணை.

நெல்லை ஆகஸ்ட், 3 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கோடாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மகள் அக்க்ஷயா தேவி (வயது 17). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாலை மாணவி…