Category: மாவட்ட செய்திகள்

இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு.

கீழக்கரை ஆகஸ்ட், 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகுதியுள்ள இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்கள் பணிக்காக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆங்கிலம், தமிழ், வேதியியல், கணிதம், வர்த்தகம், நூலகம் போன்ற பிரிவுகளில்…

உரிமம் இன்றி விடுதிகள் நடத்தும் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கைப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

திருப்பத்தூர் ஆகஸ்ட், 4 திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் விடுதிகளின் உரிமங்களை, அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் வருகிற 25-ம் தேதிக்குள் விடுதிகள் நடத்துவதற்கான உரிமங்களை உரிய…

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 6 பேர் விடுதலை.

ராமேசுவரம் ஆகஸ்ட், 4 கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தனியார் கூரியர் நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி ஆகஸ்ட், 4 நாகர்கோவில் குலசேகரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ரூ.39,998 மதிப்புள்ள துணிகளை பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் கூரியர் நிறுவனம் மூலம் அனுப்பினார். பல நாட்கள் ஆகியும் துணிகள் அடங்கிய பார்சல் கிடைக்கவில்லை. எனவே வக்கீல் மூலம் சுரேஷ்குமார்…

மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம்.

சிவகங்கை ஆகஸ்ட், 4 காளையார்கோவில், 60 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்…

களக்காடு அருகே குளத்தின் மறுகாலில் விரிசல். சீரமைக்க கோரிக்கை.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள செங்களாகுறிச்சி குளத்தின் மூலம் 400 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொதுப் பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தின் மறுகால் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மறுகாலின்…

தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசிய கொடிவிற்பனை.

வேலூர் ஆகஸ்ட், 4 வேலூர் கோட்டத்தில் உள்ள 151 தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. தேசிய கொடி இந்திய நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன்…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் மாவட்ட ஆட்சியர்.

விழுப்புரம் ஆகஸ்ட், 4 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

கடத்தப்பட்ட நாய் மீட்பு.

நெல்லை ஆகஸ்ட், 4 பாளையங்கோட்டை அருகே உள்ள பெருமாள்புரம் ஏ.ஆர். லைன் தாமஸ் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ண ஜோதிகுமார் (வயது38). தாழையூத்து போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வரும் இவர் தனது வீட்டில் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள நாய்…

கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஆகஸ்ட், 4 கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நாள்…