மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கடலூர் ஆகஸ்ட், 5 துறைமுகத்தில் இருந்து 1,000-க்கும் அதிகமான மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் நாள்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கிலோ…
