Category: மாவட்ட செய்திகள்

மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

கடலூர் ஆகஸ்ட், 5 துறைமுகத்தில் இருந்து 1,000-க்கும் அதிகமான மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் நாள்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கிலோ…

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 5 புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோவை குட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

இளம் வயது திருமணம் அதிகரித்துள்ளது – குழந்தைகள் நல குழும தலைவர் கவலை

நெல்லை ஆகஸ்ட், 5 மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில் போதை இல்லா இந்தியாவை உருவாக்கும் திட்டத்திற்கான கிராம செவிலியர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை…

திமுக நகர்மன்ற‌உறுப்பினர்கள் உள்பட 13 பேர் வெளிநடப்பு.

திண்டுக்கல் ஆகஸ்ட், 5 நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் யாகப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சுயேட்சை நகர் மன்ற உறுப்பினர் கணேசன்…

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு

தர்மபுரி ஆகஸ்ட், 5 பாப்பிரெட்டிபட்டி அடுத்த பையர்நத்தம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு அன்று பாரம்பரிய விழா நடத்துவது வழக்கம். இந்த பாரம்பரிய விழாவில் ராஜகுலம், சாமந்தி குலம்,…

அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு

அரியலூர் ஆகஸ்ட், 5 அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கீழ்க்காணும் நாட்களில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 8-ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், 10-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுக்கும், 11-ம் தேதி அறிவியல் பாடப்பிரிவுக்கும்,…

இந்தி கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு.

திருவாரூர் ஆகஸ்ட், 4 திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மோடி-20 புத்தகம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் சேர்மன்…

மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கடந்த 1 ம்…

புதிய காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.

தூத்துக்குடி ஆகஸ்ட், 4 மணியாச்சி புதிய காவல் துணை கண்காணிப்பாளராக லோகேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலில் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற லோகேஸ்வரன்…

அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்‌.

அழகர் கோவில் ஆகஸ்ட், 4 தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்…