மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம்.
சிவகங்கை ஆகஸ்ட், 4 காளையார்கோவில், 60 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்…