Category: மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம்.

சிவகங்கை ஆகஸ்ட், 4 காளையார்கோவில், 60 வயது பூர்த்தியடைந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்…

களக்காடு அருகே குளத்தின் மறுகாலில் விரிசல். சீரமைக்க கோரிக்கை.

நெல்லை ஆகஸ்ட், 4 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள செங்களாகுறிச்சி குளத்தின் மூலம் 400 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொதுப் பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தின் மறுகால் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மறுகாலின்…

தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசிய கொடிவிற்பனை.

வேலூர் ஆகஸ்ட், 4 வேலூர் கோட்டத்தில் உள்ள 151 தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. தேசிய கொடி இந்திய நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன்…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் மாவட்ட ஆட்சியர்.

விழுப்புரம் ஆகஸ்ட், 4 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

கடத்தப்பட்ட நாய் மீட்பு.

நெல்லை ஆகஸ்ட், 4 பாளையங்கோட்டை அருகே உள்ள பெருமாள்புரம் ஏ.ஆர். லைன் தாமஸ் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ண ஜோதிகுமார் (வயது38). தாழையூத்து போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வரும் இவர் தனது வீட்டில் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள நாய்…

கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

நீலகிரி ஆகஸ்ட், 4 கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நாள்…

செஸ் ஒலிம்பியாட் – பிரமாண்டமாக நிறைவு விழா நடத்த அரசு திட்டம்

சென்னை ஆகஸ்ட், 4 சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்…

ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 4 சங்கராபுரம், பேரூராட்சிக்குட்பட்ட கல்லுக்கட்டி ஏரி நீர்வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, காவல்துறை துணை ஆய்வாளர் ராமசாமி, சிறப்பு…

தீரன் சின்னமலை நினைவு நாள் அரசியல் கட்சியினர் மரியாதை.

ஈரோடு ஆகஸ்ட், 4 தீரன் சின்னமலை விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு சிலை வைக்கப்பட்டு உள்ளது. ஆடி 18-ம் தேதியான நேற்று தீரன் சின்னமலை நினைவு நாள் ஆகும். இதையொட்டி…

பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 4 குஜிலியம்பாறை கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2-ம் கட்டமாக 50 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர்கள் திருவள்ளுவன்,…