Category: மாவட்ட செய்திகள்

மென்பொருள் தயாரித்த அரசு பள்ளி மாணவிகள்-அமைச்சர் நேரில் வாழ்த்து.

மதுரை ஆகஸ்ட், 5 75-வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் 7-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இதற்கான செயற்கைக்கோள் தயாரிக்க…

வெண்புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.

திருப்பத்தூர் ஆகஸ்ட், 5 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வுக்கான பதாகை வழங்குதல் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் அரசு மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுரவத் தலைவர் அச்சுதன் தலைமை வகித்தார். பள்ளியின்…

புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது.

பெரம்பலூர் ஆகஸ்ட், 5 பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற புனித பனிமய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 27-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழா நாட்களில் தினமும் மாலையிலும் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும்,…

தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சங்ககிரி ஆகஸ்ட், 5 சேலம் மாவட்டம், சங்ககிரியில் பல்வேறு கட்சிகள் சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சங்ககிரியில் கொமதேக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினவிழா அனுசரிக்கப்பட்டது. இதன் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கி அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலை…

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா களைகட்டியது.

துக்கோட்டை ஆகஸ்ட், 5 புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழா நகர்மன்ற வளாகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.…

புதிய தாலுகா அலுவலகம் திறப்பு.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 5 கல்வராயன்மலையில் ரூ.4 கோடி மதிப்பில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து கல்வராயன்மலையில் உள்ள புதிய தாலுகா அலுவலக…

களக்காடு தலையணையில் குளிக்க தடை.

நெல்லை ஆகஸ்ட், 5 நெல்லை மாவட்டம் களக்காடு சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பொழிந்து வருகிறது.இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை தீவிரமடைந்து வருவதால் வனப்பகுதியில் உள்ள அருவி,நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து…

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் ஆகஸ்ட், 5 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக்கிளை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை மகளிர் சுய…

பலத்த மழை: ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது

ஈரோடு ஆகஸ்ட், 5 ஈரோட்டில் நேற்று பெய்த பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோட்டில் மழை ஈரோட்டில் நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. காலை 8.30 மணி அளவில் லேசான சாரல் மழை விழுந்தது.…

கடற்கரை தூய்மை பணி

கீழக்கரை ஆகஸ்ட், 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் கீழக்கரை காவல் நிலையம் முதல் கடற்கரை வரை நடைப்பயணங்களை மேற்கொண்டு பின்னர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்களும் மற்றும் முகமது…