ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்
கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 4 சங்கராபுரம், பேரூராட்சிக்குட்பட்ட கல்லுக்கட்டி ஏரி நீர்வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, காவல்துறை துணை ஆய்வாளர் ராமசாமி, சிறப்பு…