Category: மாவட்ட செய்திகள்

வாழ்நாள் சாதனையாளர் விருது – இந்திய மருத்துவ கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

சிவகங்கை ஆகஸ்ட், 3 காரைக்குடி அமராவதி மகாலில் இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளையின் சார்பில் மூத்த டாக்டர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய மருத்துவக்கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயலால் தலைமை தாங்கினார்.…

பருத்தி விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம் ஆகஸ்ட், 3 பருத்தி சாகுபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்தரகோசமங்கை, களரி, பனைக்குளம், நல்லாங்குடி, ஆனைகுடி காவனூர், சத்திரக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் தொடங்கி ஆகஸ்டு மாதம்…

நாகூர் தர்காவுக்கு சொந்தமான 28,524 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 3 நாகூரில் பிரசித்திப்பெற்ற தர்கா உள்ளது. உலகம் முழுவதும் இருந்து மக்கள் இந்த தர்காவுக்கு வந்து பிரார்த்தனை செய்ய வருகை தருகிறார்கள். பிரசித்திப்பெற்ற நாகூர் தர்காவுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளன. இதில் நிலங்கள் சில…

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு ஆகஸ்ட், 3 வெள்ளப்பெருக்கு கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணையில் இருந்து…

முதுமக்கள் தாழி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு.

மதுரை ஆகஸ்ட், 3 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த தாழிகள் மதுரையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இவை அங்கு சேதமடையாமல் பாதுகாக்கப்படும்

நீர் நிலைகள் புனரமைத்தல் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 3 குன்றத்தூர் ஒன்றியத்தில் அம்ரித் சரோவர் திட்டத்தில் நீர் நிலைகள் புனரமைத்தல் குறித்தும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திறந்த வெளி கிணறுகள் மற்றும் அடர் வன காடுகள் போன்றவற்றை ஊரக வளர்ச்சி முகமை திட்ட…

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை ஆகஸ்ட், 3 மயிலாடுதுறை பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் உதவி வழங்கப்படுகிறது என ஆட்சியர் லலிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடன் உதவி மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்,…

1 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார் .

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 3 திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகே ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் அன்பு தலைமை…

அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார தொடக்க விழா

வேலூர் ஆகஸ்ட், 3 அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்க விழாவுக்கு மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி ஆகியோர்…

ஆற்றை கடக்க பாலம் கட்ட வேண்டும்- மக்கள் கோரிக்கை

திருவாரூர் ஆகஸ்ட், 3 கோட்டூர் அருகே படுக்கையூர் கிராமத்துக்கு பாண்டி ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதமடைந்த பாலம் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குல மாணிக்கம் ஊராட்சி படுக்கையூர் கிராமத்தின் அருகில் கோரையாற்றிலிருந்து பிரிந்து…