Category: ராமநாதபுரம்

கீழக்கரையில் ஒழுக்கமே சுதந்திரம் என்னும் நிகழ்ச்சி!

கீழக்கரை செப், 18 கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10.09.2024 அன்று ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் SN. சிக்கந்தர் சிறப்புரையாற்றினார். மேலும் கல்லூரி முதல்வர்…

கீழக்கரை செய்யது ஹமிதா கலை கல்லூரியில் சர்வதேச மாநாடு!

கீழக்கரை செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் சகாப்தத்தில் புதுமை மற்றும் நிலையான வணிக வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையேற்று…

கீழக்கரையில் மாயமான சோலார் மின்கம்பம்!

கீழக்கரை செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெரு பழைய வைக்கோல்பேட்டை அருகில் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நிதியில் இருந்து அமைக்கப்பட்ட சோலார் மின்கம்பம் திடீரென மாயமான செய்தியறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதமாகி வந்த…

கீழக்கரையில் ஒழுக்கமே சுதந்திரம் என்னும் நிகழ்ச்சி!

கீழக்கரை செப், 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10.09.2024 அன்று ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் SN. சிக்கந்தர் சிறப்புரையாற்றினார். இதில் கல்லூரி…

பரமக்குடியில் பொது போக்குவரத்தில் மாற்றம்.

பரமக்குடி செப், 11 பரமக்குடியில் நேற்று தியாகி இமானுவேல் சேகரன் 67 வந்து நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்த வருகை தந்தனர். இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை…

கீழக்கரை வனத்துறை அலுவலர் மீது வழக்குப்பதிவு!

கீழக்கரை செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய ஜெட்டி பாலம் அருகில் இருக்கும் வனத்துறை அலுவலகம் வழியாக 45 வயதான பெண் ஒருவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக அவ்வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது வனத்துறை அலுவலர் செந்தில்குமார் அந்த…

சுழன்று பணியாற்றும் கீழக்கரை மக்கள் கவுன்சிலர்!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் 21வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்திக். இவரது வார்டில் தெரு விளக்கு எரியவில்லை என யார் போன் செய்தாலும் உடனடியாக விரைந்து வந்து தெரு விளக்கு எரிய வைப்பதில் ஆர்வம் கொண்டவர்.…

கீழக்கரை நகராட்சி ஆணையருடன் அல் மஸ்ஜிதுர்ரய்யான் பஜார் பள்ளி நிர்வாகிகள் சந்திப்பு!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி புதிய ஆணையராக ஆறுமுகச்சாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகரின் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ஆணையரை மரியாதை நிமித்தமாக இம்பாலா செய்யது சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி…

மக்களை அச்சுறுத்தும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த SDPI கட்சி கோரிக்கை!

கீழக்கரை செப், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் அவ்வப்போது ஊர்வலமாய் வருவதும் மக்களை கடிப்பதுமாய் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரையும் நாய்கள் கடித்து அச்சுறுத்தி…

கீழக்கரை மக்கள் பிரதிநிதிகளும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளையும் இணைந்த ஆலோசனை கூட்டம்!

கீழக்கரை ஆக, 30 கீழக்கரை ஜின்னா தெரு செய்யதுல் ஹசனாத் பள்ளி வளாகத்தில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் கௌரவ ஆலோசகருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் தலைமையிலும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர்…