Category: ராமநாதபுரம்

மக்கள் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.

கீழக்கரை டிச, 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி கடந்த நவம்பர் 13 அன்று சமூக நல ஆர்வலர்களால் “நமது கே.எல்.கே(KLK) வெல்ஃபேர் கமிட்டி என்ற பெயரில் புதிதாக அமைப்பு துவங்கப்பட்டது. இந்த கமிட்டியின் மூலம்…

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் டிச, 1 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் நவ, 29 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் வன்கொடுப்பை தடுப்புச் சட்டம் 1989இன் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த ஐந்து பேர்களின் குடும்பத்தாரின் வாரிசுகளுக்கு இலவச…

உரக் கடத்தலில் ஈடுபட்ட கீழக்கரை திமுக நகர் மன்ற உறுப்பினர் கைது.

மண்டபம் நவ, 28 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மரைன் காவல்துறையினர் வாகன சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை சோதனையிட்டனர். அதில் கீழக்கரை சங்குலிக்கார தெருவை சேர்ந்தசம்சுதீன் என்பவரின் மகன்…

கீழக்கரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினரின் ஏற்பாடுகள்.

ராமநாதபுரம் நவ, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளரும், நகர் மன்ற துணைதலைவருமான ஹமீது சுல்தான்…

இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சிலம்பம் மற்றும் தற்காப்புக் கலையில் சாதனை.

ராமநாதபுரம் நவ, 25 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பரமக்குடியில் நடைபெற்ற சிலம்பம் மற்றும் தற்காப்புக் கலை போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டியில் தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் தனி நபர் பிரிவில், பத்தாம் வகுப்பு மாணவன்…

மீன் மண்டல துறை அலுவலகத்தில் உலக மீன்வள தினம்.

ராமநாதபுரம் நவ, 24 ராமநாதபுரம் மீன் மண்டல துறை அலுவலகத்தில் உலக மீன்வள தினம் சிறப்பிக்கப்பட்டது. இதனைமுன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சிறந்த மீன்பிடி தொடர்பு நிறுவனம் (கடல் ஓசை வானொலி) பாராட்டி கேடயம் வழங்கினார். உடன் மீன்வளத்துறை…

லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை.

உத்திரகோசமங்கை நவ, 22 ராமநாதபுரம் மாவட்டம்உத்தரகோசமங்கை சார்ந்த ரமேஸ், தங்கவேல் சகோதரர்கள் பட்டா மாறுதல் செய்வதற்காக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தமிழ் பண்டியனை அணுகி உள்ளனர். அவர்களிடம் ஒரு சென்ட்க்கு ஆயிரம் ரூபாய் விகிதத்தில் ஏழு சென்டுக்கு ஏழாயிரம் ரூபாய்…

கீழக்கரையில் இன்று மின்தடை.

கீழக்கரை நவம்பர், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ஒரு சில பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை தொடர்பாக கீழக்கரை துணை மின் நிலைய உதவி பொறியாளர்…

பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம்.

ராமநாதபுரம் நவ, 21 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பத்திரிகைகள் பணியாற்றி ஓய்வு மூர்த்தி என்ற பத்திரிக்கையாளருக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆண்மையினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் வழங்கினார். உடன்…