Category: மதுரை

உயர்நீதிமன்றம் உத்தரவு.

மதுரை ஜன, 12 உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரணியன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் நடப்பதாகவும், இது குறவர் சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும்…

பொங்கல் தொகுப்பு விநியோகம்.

மதுரை ஜன, 9 பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல்…

தொழில் மேம்பாட்டு மைய விழிப்புணர்வு முகாம்.

மதுரை ஜன, 7 உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் மகளிர், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மகளிர் சுய உதவி…

எய்ம்ஸ் பணிகள் தாமதம் போராட்டம் வெடிக்கும்.

மதுரை டிச, 31 மதுரையின் எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எச்சரித்தார். இது பற்றி அவர் பாரதிய ஜனதா கட்சி அரசு தமிழகத்திற்கு வளர்ச்சி…

97 சதவீதம் நிலம் ஒப்படைப்பு.

மதுரை டிச, 28 மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு 97 சதவீதம் நிலத்தை தமிழக அரசு ஒப்படைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்தார். இது பற்றி அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரண்டு நீர் பிரிப்பிடங்களை வகைமாற்றம் செய்ய வேண்டிய…

இலவச கண் பரிசோதனை முகாம்.

மதுரை டிச, 27 வாடிப்பட்டி மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்-வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனின் 59-வதுபிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் கிரட்வளாகத்தில் நடந்தது. வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்…

மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம்.

மதுரை டிச, 25 மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 27 ம்தேதி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி…

ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை ஆலோசனை.

மதுரை டிச, 21 தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்நிலையில் வர இருக்கும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக கால்நடை துறை அதிகாரிகளுடன் அமைச்சர்…

கரும்பு விவசாயிகள் சங்கம் தீர்மான கூட்டம்

மதுரை டிச, 16 மேலூரில் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரியாறு ஒரு போக பாசன சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. தற்போது விளைந்து வரும் நெற்பயிரை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட…

அனுமதி இன்றி போராட்டம் நடத்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கைது.

மதுரை டிச, 14 மதுரை தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பழங்காநத்தம் ரவுண்டானாவுக்கு வந்தனர். காவல் துறையினர் உண்ணா…