Category: நாமக்கல்

தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு.

நாமக்கல் செப், 10 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ளசெய்திகுறிப்பில், ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்காக தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு…

திருச்செங்கோட்டில் ரூ.77 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்.

நாமக்கல் ஆகஸ்ட், 21 திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,242 முதல் ரூ.8,399 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,242 முதல்…

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை.

நாமக்கல் ஆகஸ்ட், 13 கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாமக்கல் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் ஆகஸ்ட், 12 பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் அருகே உள்ள ஜேடர்பாளையத்தில் 80 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்த ஏழை மக்களின் குடிசைகள் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து தரைமட்டம் செய்யப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுகுடி அமர்வு செய்யும் பொருட்டு, நிவாரண…

கொல்லிமலையில் பழங்குடியினர் தினவிழா.

கொல்லிமலை ஆகஸ்ட், 10 நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நேற்று நடந்த உலக பழங்குடியினர் தின விழாவில் 250 நபர்களுக்கு ரூ.2.38 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். இவ்விழாவுக்கு மாவட்ட…

கைத்தறி ஜவுளி கண்காட்சி. நெசவாளர்களுக்கு கடன் உதவி.

நாமக்கல் ஆகஸ்ட், 8 நாமக்கல்லில் நடந்த கைத்தறி ஜவுளி கண்காட்சியில் நெவாளர்களுக்கு ரூ.4 லட்சம் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார். கைத்தறி ஜவுளி கண்காட்சி தேசிய கைத்தறி தினத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று நாமக்கல் நகராட்சி திருமண…

கைத்தறித்துறை சார்பில் கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் ஆகஸ்ட், 7 நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் கைத்தறி துறை சார்பில் கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இங்கு சங்ககிரி, எடப்பாடி பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈபிஎஸ் நிவாரணம்.

நாமக்கல் ஆகஸ்ட், 7 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தங்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

முட்டை பண்ணையாளர்களுக்கு ரூ.110 கோடி இழப்பு

நாமக்கல் ஆகஸ்ட், 1 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.110 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 6 கோடி முட்டையின…

108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான பயிற்சி முகாம்

நாமக்கல் ஆகஸ்ட், 1 நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது மற்றும் வாகன பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இரவு நேரம், மழைக்காலங்களில் நோயாளிகளை ஏற்றி கொண்டு செல்லும்போதும், போக்குவரத்து நெரிசல்…