பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய மின் பாதை சட்ட மன்ற உறுப்பினர் தொடக்கம்.
நாமக்கல் செப், 14 நாமக்கல் நகர் கொண்டிசெட்டிப்பட்டி மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் அதிக நேரம் மின்தடை ஏற்பட்டு வந்தது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் தரப்பில் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்…
