Category: நாமக்கல்

கொல்லிமலையில் பழங்குடியினர் தினவிழா.

கொல்லிமலை ஆகஸ்ட், 10 நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நேற்று நடந்த உலக பழங்குடியினர் தின விழாவில் 250 நபர்களுக்கு ரூ.2.38 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். இவ்விழாவுக்கு மாவட்ட…

கைத்தறி ஜவுளி கண்காட்சி. நெசவாளர்களுக்கு கடன் உதவி.

நாமக்கல் ஆகஸ்ட், 8 நாமக்கல்லில் நடந்த கைத்தறி ஜவுளி கண்காட்சியில் நெவாளர்களுக்கு ரூ.4 லட்சம் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார். கைத்தறி ஜவுளி கண்காட்சி தேசிய கைத்தறி தினத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று நாமக்கல் நகராட்சி திருமண…

கைத்தறித்துறை சார்பில் கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் ஆகஸ்ட், 7 நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் கைத்தறி துறை சார்பில் கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இங்கு சங்ககிரி, எடப்பாடி பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈபிஎஸ் நிவாரணம்.

நாமக்கல் ஆகஸ்ட், 7 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தங்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

முட்டை பண்ணையாளர்களுக்கு ரூ.110 கோடி இழப்பு

நாமக்கல் ஆகஸ்ட், 1 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.110 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 6 கோடி முட்டையின…

108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான பயிற்சி முகாம்

நாமக்கல் ஆகஸ்ட், 1 நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது மற்றும் வாகன பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இரவு நேரம், மழைக்காலங்களில் நோயாளிகளை ஏற்றி கொண்டு செல்லும்போதும், போக்குவரத்து நெரிசல்…