Category: நாமக்கல்

பரமத்திவேலூரில் ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்.

நாமக்கல் அக், 7 பரமத்திவேலூரில் நடந்த ஏலத்தில் ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. தேங்காய் பருப்பு ஏலம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 21 ஆயிரத்து…

மீட்புபணி அலுவலர்களுக்கான ஒத்திகை நிகழ்ச்சி.

நாமக்கல் அக், 5 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாமக்கல் மாவட்ட மீட்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை…

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் செப், 30 ராசிபுரம் அருகே உள்ள நாரைக்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகிணறு பகுதியில் கடந்த 23 ம் தேதி புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பாப்பாத்தி என்கிற பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார்.…

திருச்செங்கோட்டில் ரூ.9 லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

நாமக்கல் செப், 28 எலச்சிபாளையம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. பருத்தி பி.டி. ரகம் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரத்து 99 முதல் ரூ.8 ஆயிரத்து 925 வரையிலும், சுரபி பருத்தி ரகம் குவிண்டாலுக்கு…

அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை நிலவரம்.

நாமக்கல் செப், 26 ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் இதுவரை ரூ.5 கோடியே 18 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மல்பெரி சாகுபடி நாமக்கல் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சி…

சாலை பணியை சீரமைக்ககோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டம்.

நாமக்கல் செப், 23 பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லைமேடு பகுதியில் உள்ள மங்கலமேட்டில் புதிதாக சாலை அமைக்க ஏற்கனவே போடப்பட்டிருந்த தார் சாலையை பெயர்த்து எடுத்தனர். இந்தநிலையில் சாலையில்ஜல்லி கற்களை கொட்டி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தார் சாலை…

அண்ணா பிறந்தநாளையொட்டி மிதிவண்டி போட்டி.

நாமக்கல் செப், 18 முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி நாமக்கல்லில் நடந்தது. 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக 6 பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

காவல் துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி

நாமக்கல் செப், 17 நாமக்கல் கமலாலய குளத்தில் ரப்பர் படகு மூலம் காவல் துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு கமண்டோ பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். மேலும் மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினர் 60 பேர்‌…

வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் செப், 15 பூங்கா சாலையில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா…

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய மின் பாதை சட்ட மன்ற உறுப்பினர் தொடக்கம்.

நாமக்கல் செப், 14 நாமக்கல் நகர் கொண்டிசெட்டிப்பட்டி மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் அதிக நேரம் மின்தடை ஏற்பட்டு வந்தது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் தரப்பில் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்…