Category: நாமக்கல்

அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை நிலவரம்.

நாமக்கல் செப், 26 ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் இதுவரை ரூ.5 கோடியே 18 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மல்பெரி சாகுபடி நாமக்கல் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சி…

சாலை பணியை சீரமைக்ககோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டம்.

நாமக்கல் செப், 23 பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லைமேடு பகுதியில் உள்ள மங்கலமேட்டில் புதிதாக சாலை அமைக்க ஏற்கனவே போடப்பட்டிருந்த தார் சாலையை பெயர்த்து எடுத்தனர். இந்தநிலையில் சாலையில்ஜல்லி கற்களை கொட்டி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தார் சாலை…

அண்ணா பிறந்தநாளையொட்டி மிதிவண்டி போட்டி.

நாமக்கல் செப், 18 முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி நாமக்கல்லில் நடந்தது. 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக 6 பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

காவல் துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி

நாமக்கல் செப், 17 நாமக்கல் கமலாலய குளத்தில் ரப்பர் படகு மூலம் காவல் துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு கமண்டோ பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். மேலும் மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினர் 60 பேர்‌…

வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் செப், 15 பூங்கா சாலையில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா…

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய மின் பாதை சட்ட மன்ற உறுப்பினர் தொடக்கம்.

நாமக்கல் செப், 14 நாமக்கல் நகர் கொண்டிசெட்டிப்பட்டி மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் அதிக நேரம் மின்தடை ஏற்பட்டு வந்தது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் தரப்பில் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்…

தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு.

நாமக்கல் செப், 10 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ளசெய்திகுறிப்பில், ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்காக தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு…

திருச்செங்கோட்டில் ரூ.77 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்.

நாமக்கல் ஆகஸ்ட், 21 திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,242 முதல் ரூ.8,399 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,242 முதல்…

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை.

நாமக்கல் ஆகஸ்ட், 13 கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாமக்கல் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் ஆகஸ்ட், 12 பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் அருகே உள்ள ஜேடர்பாளையத்தில் 80 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்த ஏழை மக்களின் குடிசைகள் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து தரைமட்டம் செய்யப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுகுடி அமர்வு செய்யும் பொருட்டு, நிவாரண…