சம்பா நெல் கொள்முதல் தொடா்பான முத்தரப்புக் கூட்டம்.
தஞ்சாவூர் டிச, 17 தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா நெல் கொள்முதல் தொடா்பான முத்தரப்புக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மேலும் அமைச்சர்கள்…