Category: தஞ்சாவூர்

சம்பா நெல் கொள்முதல் தொடா்பான முத்தரப்புக் கூட்டம்.

தஞ்சாவூர் டிச, 17 தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா நெல் கொள்முதல் தொடா்பான முத்தரப்புக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மேலும் அமைச்சர்கள்…

புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா.

தஞ்சாவூர் டிச, 15 பாபநாசம் ஒன்றியம் இலுப்பக்கோரை ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கல்யாணசுந்தரம்…

அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் நெல் மூட்டைகள்.

தஞ்சாவூர் டிச, 13 தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது…

பனை விதைகள் நடும் நிகழ்ச்சி.

தஞ்சாவூர் டிச, 9 பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், கோவிந்தராஜன்,…

ஊர்க்காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை.

தஞ்சாவூர் டிச, 8 தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இதில் தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என…

நான்கு இடங்களில் ஜி-20 துணை மாநாடு.

தஞ்சாவூர் டிச, 6 தமிழகத்தில் நான்கு இடங்களில் ஜி-20 துணை மாநாடு நடைபெற உள்ளது. சென்னை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற உள்ள ஜி 20 துணை மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் இருவரும்…

மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்.

தஞ்சாவூர் டிச, 1 பாபநாசம் தாலுக்கா, அருந்தவபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச் செல்வன், துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் குமார், அருந்தவபுரம் ஊராட்சி மன்ற…

இலவச கண் சிகிச்சை முகாம்.

தஞ்சாவூர் நவ, 29 திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. திருவையாறு ரோட்டரி சங்கமும் கோவை சங்கரா கண் மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் 109 வெளி நோயாளர்களுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.…

குடும்ப நல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரதம். மாவட்ட ஆட்சியர்தொடக்கம்.

தஞ்சாவூர் நவ, 27 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…

இலவச மின்சாரம் வழங்க கோரி நூதன போராட்டம்.

தஞ்சாவூர் நவ, 25 தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை வடக்கு பிரிவு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட இருகரை மெயின் ரோடு தெருவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காமல் தாமதப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனவே மின் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை…