Category: சேலம்

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது.

சேலம் அக், 29 சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணை ஆய்வாளர் பரெியசாமி தலைமையில் காவல் துறையினர் நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் வீட்டில் சோதனை நடத்திய போது…

மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்.

சேலம் அக், 22 மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 4 நாட்களாக மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு…

சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.

சேலம் அக், 17 சேலத்தில் பெய்த மழையால் சின்னேரிவயல்காடு நேதாஜி நகரில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. குழந்தைகள், முதியோர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து…

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொறியாளர் உடல் உறுப்புகள் தானம்.

சேலம் அக், 15 அம்மாபேட்டை காமராஜ் நகர் காலனியை சேர்ந்தவர் அழகிரி. இவரது மகன் பிரசாந்த் வயது 35. பி.இ முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 9 ம்தேதி இரவு பிரசாந்த்…

சின்னசேலம் அருகே அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி அக், 15 சின்னசேலம் அருகே, எலியத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தொட்டியம் அரசு மேல்நிலை பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவு தொடர்பாகவும், மாணவர்களுக்கு…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

சேலம் அக், 12 தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை டெல்டா மாவட்டங்களிலும், கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறும் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று…

மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

சேலம் அக், 7 மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மிலாது நபியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைசேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள்…

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

சேலம் அக், 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை,…

நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

சேலம் அக், 3 தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரியும், பழுதடைந்து காணப்படும் சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்கி…

அலை மோதிய மக்கள் கூட்டம். வெளியூர்களுக்கு செல்ல 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

சேலம் அக், 1 தொடர் விடுமுறை இந்த ஆண்டு ஆயுத பூஜை வருகிற 4 ம்தேதியும், சரஸ்வதி பூஜை 5 ம்தேதியும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் வருகிற 3 ம்தேதி…