Category: சென்னை

நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது.

சென்னை ஜன, 19 தேசிய ஓய்வூதிய முறை ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

இன்று பள்ளிகள் செயல்படும்.

சென்னை ஜன, 18 பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக இன்று விடுமுறை வேண்டும் என்று மாணவர்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இது…

பொங்கல் கடற்கரையில் கழிவுகளை அகற்றும் பணி.

சென்னை ஜன, 18 காணும் பொங்கல் முன்னிட்டு சென்னை கடற்கரை பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் குப்பைகளும் அதிக அளவில் குவிந்து இருக்கும் இதனை அகற்ற சென்னை மாநகராட்சி கடற்கரைகளில் கூடுதல் தூய்மை பணியாளர்களின் நியமிக்க திட்டமிட்டுள்ளது. மெரினா,…

சென்னையில் சேகுவாரா மகள்.

சென்னை ஜன, 18 அர்ஜென்டினாவை சேர்ந்த புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலைய்டா குவேரா முதல்முறையாக சென்னைக்கு வருகை தந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னையில்…

எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள்.

சென்னை ஜன, 17 மக்கள் திலகம், புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 105ஆவது பிறந்தநாள் இன்று. 1977-ல் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற எம்ஜிஆர் 1987 வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். இன்று எம்…

காணும் பொங்கல் காவல்துறையினர் குவிப்பு.

சென்னை ஜன, 17 காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு வருவார்கள். சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், வண்டலூர்…

விருதுகளை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை ஜன, 16 தமிழக அரசின் 2023 ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது 2022 ம் ஆண்டுக்கான தமிழ் துறை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். இதில் தி.க.துணை தலைவர் பூங்குன்றனுக்கு தந்தை பெரியார் விருது, முனைவர் ஆ.ரா வெங்கடாசலபதிக்கு…

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

சென்னை ஜன, 15 அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும்…

பொது விடுமுறை அறிவிப்பு.

சென்னை ஜன, 14 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 14ம் தேதியிலிருந்து 17ம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கும் நான்கு நாட்கள் அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கலை முடித்து மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி…

இன்று சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது.

சென்னை ஜன, 14 தமிழகத்தின் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று இயங்காது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை காரணமாக இன்று விடுமுறை கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை எடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.…