Category: சென்னை

உரிய நிவாரணம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்.

சென்னை பிப், 6 டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம் அடைந்தது. விவசாயிகளுக்குபேரிடியாக…

பாஜக வந்தாலும் வராவிட்டாலும் மகிழ்ச்சியே.

சென்னை பிப், 4 இடைத்தேர்தலில் நிலைப்பாடு எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பாஜகவிற்கு இபிஎஸ் ஆதரவாளர் தளவாய் சுந்தரம் பதிலடி கொடுத்துள்ளார். எங்கள் தரப்பு வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து விட்டோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு…

கோவாக்ஸின் பாதுகாப்பானது மத்திய அரசு பதில்.

சென்னை பிப், 4 பூஸ்டர் தடுப்பூசியாக கோவாக்சின் பாதுகாப்பானது என மத்திய அரசு கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கோவாக்சின் தடுப்பூசியை இரண்டு அல்லது மூன்று…

பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

சென்னை பிப், 4 சென்னை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் இன்று செயல்படுகின்றன. அதேசமயம் விடுமுறை அளிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் பள்ளிகள்…

திமுக நாளை அமைதிப் பேரணி.

சென்னை பிப், 2 அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்…

2.49 கோடி பேர் ஆதார் இணைப்பு.

சென்னை பிப், 2 மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இதுவரை 2.49 கோடி பேர் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் ஆதாரை இணைக்கும் படி கேட்டுக் கொண்டார்.…

இன்று முதல் சரக்கு லாரிகள் ஸ்ட்ரைக்.

சென்னை பிப், 1 பிப்ரவரி 1 முதல் 3 நாட்களுக்கு சரக்கு லாரிகள் நிறுத்தப்படும் என தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பதால் கனிம…

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவில்லை.

சென்னை ஜன, 31 ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து விட்டு அவர் கொடுத்த தேநீர் விருந்து கலந்து கொள்வது முடிவில் பின்வாங்கலா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை, அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட…

ஆதார் இணைப்பு உறுதி செய்ய புதிய வசதி.

சென்னை ஜன, 30 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, https://www.tnebltd.gov.in/Billstatus/billstatus.xhtml என்ற தளத்திற்கு சென்று மின் இணைப்பு எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு சப்மிட் செய்தால் உங்கள் விவரங்கள் பதிவு…

ரயிலில் அடிபட்டு 274 பேர் பலி.

சென்னை ஜன, 30 சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் தினமும் சுமார் 400 ரயில்கள் பயணிக்கின்றன. விரைவு, சரக்கு, மின்சார ரயில் என்று பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் பயணிப்பதால் மார்க்கம் பரபரப்பாகவே உள்ளது. இந்நிலையில் நடைமேடையை பயன்படுத்தாது தண்டவாளத்தை கடந்து சென்ற 274…