உரிய நிவாரணம் வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்.
சென்னை பிப், 6 டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம் அடைந்தது. விவசாயிகளுக்குபேரிடியாக…
