தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை.
சென்னை ஆக, 23 தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பட்டியல் இன மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்று வருகிறது என சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் நடவடிக்கை…