ஹெலிகாப்டரில் விநியோகம் செய்த உணவுப் பொருட்கள்.
சென்னை டிச, 7 சென்னையில் வெள்ளம் அடையாமல் உள்ள பகுதிகளில், மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு இரண்டு நாட்களாக இந்திய விமான படையின் நான்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதில் தண்ணீர் பாட்டில், பால் பவுடர், பிஸ்கட்,…
