Category: சென்னை

மறுமலர்ச்சி காணும் சுற்றுலா சேவைகள் துறை.

சென்னை டிச, 14 நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 16,000 கோடியை எட்டியுள்ளது என சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. புள்ளி விவரத்தின் படி தொலை தொடர்பு கணினி தகவல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் சேவை பிரிவில் ஆரோக்கியமான…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு.

சென்னை டிச, 13 எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு CPCL நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன் அறிக்கையில் “சென்னை பக்கிங்ஹாம் கால்வாய் எண்ணூர் கழிமுகப்பகுதி உட்பட எண்ணை கசிவு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து…

இன்று முதல் மக்களுக்கு அரசு சிறப்பு அறிவிப்பு.

சென்னை டிச, 12 பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர் இன்று முதல் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 12ம் தேதிக்கான பயணத்திற்கு இன்றும், 13ம் தேதி பயணத்திற்கு நாளையும்…

முடங்கியது இ-கோர்ட் சேவை.

சென்னை டிச, 11 நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட விபரங்களை அறிய உதவும் இ கோர்ட் இணையதளம் மொபைல் போன் செயலி சேவைகள் திடீரென முடங்கியுள்ளன. இதன் காரணமாக வழக்குகளின் நிலை, தீர்ப்பு போன்ற விபரங்களை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…

மூழ்கும் ஆபத்தில் சென்னை.

சென்னை டிச, 10 விசாகப்பட்டினம் மும்பை உள்ளிட்ட 12 கடலோர நகரங்கள் அபாயத்தின் விளிம்பில் உள்ளதாக IPCCஅதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில் படிப்பாறைகள் உருகுவதை காலநிலை மாற்றம் வேகப்படுத்தியுள்ளது. 21 ம் நூற்றாண்டில் இறுதியில் மூன்று அடி வரை கடல்…

வானிலை அறிக்கை.

சென்னை டிச, 10 தென் கிழக்கு அரபிக்கடல் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

80% இடங்களில் மின்சார தேவை மீண்டும் தொடக்கம்.

சென்னை டிச, 6 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 80 சதவீத மின்சார விநியோகம் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவ,ர் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொலைத்தொடர்பு…

வடியாத வெள்ளநீர் நோய் தொற்று அபாயம்.

சென்னை டிச, 7 மழை நின்ற பின்னரும் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. வளசரவாக்கம், விருகம்பாக்கம், திருநகர், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னமும் வெள்ளநீர் வடியாமல் இருக்கின்றன. மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று ஏற்படும்…

ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு.

சென்னை டிச, 7 2024 ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருகிற 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாக HAJ SUVIDHA செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம்…

ஹெலிகாப்டரில் விநியோகம் செய்த உணவுப் பொருட்கள்.

சென்னை டிச, 7 சென்னையில் வெள்ளம் அடையாமல் உள்ள பகுதிகளில், மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு இரண்டு நாட்களாக இந்திய விமான படையின் நான்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதில் தண்ணீர் பாட்டில், பால் பவுடர், பிஸ்கட்,…