Category: மாநில செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மண்டல கவுன்சில் கூட்டம்.

கேரளா செப், 2 திருவனந்தபுரத்தில் நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடை பெற உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மாநிலங்களில் சட்டம் – ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு…

மறுவாழ்வு அளித்த முதியவர். பிரான்ஸ் செல்லும் இளம் பெண்.

புதுச்சேரி‌ செப், 1 புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்ததால் குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக…

பிரதமர் மோடி இன்று கேரளா வருகை. காவல்துறை பலத்த பாதுகாப்பு.

திருவனந்தபுரம் செப், 1 பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று வருகிறார். இதற்காக இன்று மாலை 4 மணிக்கு கொச்சிக்கு விமானம் மூலம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட…

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

கேரளா ஆக, 31 மூணாறு, இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே குடையாந்தூரில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையடிவாரத்தில் இருந்த வீடு நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் அப்படியே புதைந்து போனது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில்…

விநாயகர் சதுர்த்தி ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து.

புதுடெல்லி ஆக, 30 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம்,…

பிரதமர் மோடி நாளை மறுநாள் கேரளா மற்றும் கர்நாடகா பயணம்.

புதுடெல்லி ஆக, 30 விக்ராந்த் போர்க்கப்பலை, கடற்படையில் இணைத்து வைக்கிறார்.புதிய கடற்படை கொடியை பிரதமர் அறிமுகம் செய்கிறார்.நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார். அதன் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர்…

விராட் கோலி ஓய்வு. பிசிசிஐ ஆலோசனை.

புதுடெல்லி ஆக, 30 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்த அவர் தற்போது ரன் குவிக்க முடியாமல் திணறுகிறார். மேலும் 20…

சீன நிறுவன மொபைல் போன்கள் விற்பனைக்கு தடை.

புதுடெல்லி ஆக, 30 மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ‘ரூ.12 ஆயிரத்துக்கும் குறைவான சீன நிறுவன மொபைல் போன்கள் விற்பனைக்கு தடை விதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவல்…

100 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உதவித்தொகை உயர்வு. புதுவை முதல்வர் அறிவிப்பு.

புதுச்சேரி ஆக, 30 புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும் 90 வயது முதல் 100 வயதுக்குள்…

கேரளாவில் நிலச்சரிவு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.

கேரளா ஆக, 30 அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில், இடுக்கி மாவட்டம், தொடு புழாவை அடுத்த காஞ்ஞாரில், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு…