Category: மாநில செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கணினி மென்பொருள் பயிற்சி முகாம்.

காரைக்கால் செப், 24 மத்திய அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இயக்குனரகம் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, இலவச கணினி…

டெல்லியில் கனமழை. நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்.

புதுடெல்லி செப், 24 தலைநகர் டெல்லியில், தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் சனிக்கிழமை காலை 8.30 மணி வரை நகரில் 15 மிமீ…

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.

டெல்லி செப், 24 காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அக்டோபர் 19 ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல்…

ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு.

புதுச்சேரி செப், 23 ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை ஜிப்மரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய்.சரவணன்குமார் மற்றும்…

திலீப் டிர்க்கி இந்திய ஆக்கி தலைவர் பதவிக்கு இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி செப், 23 முன்னாள் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் திலீப் டிர்க்கி இந்திய ஆக்கி தலைவர் பதவிக்கு இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உத்தரபிரதேச ஆக்கி தலைவரான ராகேஷ் கத்யால் மற்றும் ஜார்கண்ட் ஆக்கி தலைவர் போலாநாத்…

ஐதராபாத்தில் டி20 கிரிக்கெட் டிக்கெட் வாங்க முண்டியடித்த ரசிகர்கள்- காவல் துறையினர் தடியடி.

ஐதராபாத் செப், 22 இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. மூன்றாவது மற்றும்…

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரி செப், 22 காரைக்கால் புதுச்சேரி அரசின் நிறுவனமான பிப்மேட் எனும் அமைப்பின் கீழ் காரைக்காலில் 2-ம், புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியத்தில் தலா ஒரு பாலிடெக்னிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த…

ராகுல்காந்தி நாளை மறுநாள் டெல்லி பயணம். முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு.

திருவனந்தபுரம் செப், 21 கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7 ம்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்கினார். நேற்று 13வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றார். மேலும் அகில இந்திய…

எடப்பாடி பழனிச்சாமி – டெல்லி உள்துறை அமைச்சர் சந்திப்பு.

புதுடெல்லி செப், 20 அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.…

பெங்களூரில் இருந்து நெல்லைக்கு ஆம்னி பேருந்தில் கடத்தி வந்த 125 கிலோ குட்கா பறிமுதல்.

நெல்லை செப், 20 நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாநகர காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் குட்கா கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து…