Category: பொது

ரேஷன் கடை ரசீதில் அரசு மானிய விபரம்.

சென்னை ஜூன், 15 ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனையின் போது வழங்கப்படும் ரசீது ஒவ்வொரு பொருளுக்கும் தமிழக அரசு மானியமாக எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விபரத்தை உணவுத்துறை வெளியிடுகிறது. சிலர் ரேஷன் பொருட்களின் மதிப்பு தெரியாமல் கடை ஊழியர்களை எடுத்துக்…

குவைத்தில் இறந்தவரின் உடலுக்கு இறுதி சடங்கு.

ராமநாதபுரம் ஜூன், 15 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான தென்னவன் ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. அதனைத்…

கொச்சி கொண்டுவரப்படும் உடல்கள்.

கேரளா ஜூன், 14 குவைத் நாட்டில் மங்காஃப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் பலியாகினர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை கொண்டுவர இந்திய விமானப்படையின் விமானம் குவைத் சென்றது. இந்நிலையில் ஏழு தமிழர்கள் உட்பட 45 பேரின்…

பக்ரீத் பண்டிகை 10 கோடிக்கு ஆடு விற்பனை.

கடலூர் ஜூன், 14 வருகிற 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வாரச்சந்தையில் நேற்று மாலை 5 மணி முதல்…

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.

சென்னை ஜூன், 14 2016 ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 2024 ஜனவரி 1 முதல் 9% உயர்த்தி வழங்க…

ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய உத்தரவு.

சென்னை ஜூன், 13 தமிழக அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான தேவை போக 1,862 ஆசிரியர்களும், அவர்களுக்கான பணியிடங்களும் உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

பாகிஸ்தான் அணி வெற்றி.

கனடா ஜூன், 12 கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கனடா அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டை இழந்து 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் ஆரோன்…

தமிழகத்தில் குழந்தை விற்பனை.

கோவை ஜூன், 11 கோவையில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் பீகாரில்…

மின் கட்டணம் உயர்வு என்ற தகவல் வதந்தி.

சென்னை ஜூன், 1 தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின்சார பயன்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது வெளியான செய்தித்தாள் நகல் தற்போது…

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.

சென்னை ஜூன், 9 கிராம நிர்வாக அலுவலர் வன காவலர் பில் கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-4 எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்த தேர்வு நடைபெறும் என…