Category: பொது

இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்.

சென்னை ஆக, 31 தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

கோவை வரும் வங்கதேச அகதிகள்.

கோவை ஆக, 31 வங்கதேச அகதிகள் கோவையில் தஞ்சம் அடைவதை தடுக்குமாறு, மு.க.ஸ்டாலினை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஷ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் எல்லை வழியாக நுழைய முயன்ற வங்கதேசத்தினரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில்…

மின்சார வாரிய ஊழியர்களின் இறுதிச்சடங்கு நிதியை உடனே வழங்க உத்தரவு

சென்னை ஆக, 30 மின்சார வாரிய ஊழியர்களின் இறுதிச்சடங்கு நிதியை உடனே விடுவிக்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. பணியில் மரணிக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தற்போது 25,000 முன் பணம் வழங்கப்படுகிறது. இந்த தொகையை தாமதமாக வழங்குவதாக மின்சாரவாரிய துறைக்கு புகார் வந்ததாக…

மருத்துவ பணியாளர் காலி பணி இடங்களை நிரப்ப கோரிக்கை.

சென்னை ஆக, 30 ராஜீவ்காந்தி மருத்துவமனை உட்பட அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் அரசு சரி செய்ய வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுவதாக குறிப்பிட்ட அவர் இதற்கு தீர்வு காணும்…

கீழக்கரையில் ஆன்மீக பேராசிரியருக்கு நினைவு விழா!

கீழக்கரை ஆக, 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 360 ஆண்டுகளுக்கு முன்பு அரபி பள்ளிக்கூடம் துவங்கி பாடம் நடத்திய ஆசிரியர் மகான் சதக்கத்துல்லா அப்பா அவர்களின் கல்விப்பணியை நினைவு கூறும் வகையில் வருடம்தோறும் அவர்களின் மறைவு நாள் தினம் அனுசரிக்கப்பட்டு…

டோல்கேட் கட்டணம் ஒன்றாம் தேதி முதல் உயர்வு.

சென்னை ஆக, 26 தமிழகத்தில் உள்ள 25 சுங்க சாவடிகளில் வருகிற 1-ம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயர்கிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பரில் இக்கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் அமலாக இருந்த கட்டண உயர்வு தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு…

அரசு பள்ளி கட்டடத்தின் தன்மையை ஆராய ஆணை.

சென்னை ஆக, 26 அரசு பள்ளிகளில் செய்ய வேண்டிய தற்காலிக பராமரிப்பு பணி குறித்த விபரங்களை சமர்ப்பிக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி கட்டடங்கள் 100% உறுதியுடன் உள்ளதா என்பதை ஆராய்வதுடன், பராமரிப்பு பணி தேவைப்படும் வகுப்பறை கட்டிடங்களின் விபரங்களை…

ரேஷன் பொருள் தட்டுப்பாட்டிற்கு 90 சதவீதம் தீர்வு.

சென்னை ஆக, 26 ரேஷன் பொருள் தட்டுப்பாட பிரச்சனைக்கு 90% தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டது உண்மைதான் என கூறிய அவர், விரைவில் முழுமையாக தீர்வு காணப்பட்டு மக்களுக்கு தடை இன்றி…

மகளிர் சுய உதவிக் குழு சுழல் நிதி இன்று விடுவிப்பு.

சென்னை ஆக, 25 நாடு முழுவதும் உள்ள 4.30 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இன்று சுழல் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகையை விடுவிக்கும் பிரதமர் மோடி 2.35 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்பெறும் வகையில் 5000…