Category: பொது

ரமலானின் சிறப்புகள்:-

ஏப்ரல், 22 இஸ்லாம்களின் 5 கடமைகளான கலிமா, தொழுகை நோன்பு, ஜக்காத் (தானம் செய்தல்), ஹஜ். இவற்றில் தொழுகைதான் மிகவும் முக்கிய கடமையாக திகழ்கிறது இதற்கு அடுத்த இடத்தை நோன்பு எனப்படும் விரதம் இருத்தல் கடமை பெற்றுள்ளது. ரமலான் என அழைக்கப்படும்…

விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். ஆளுநர்.

ராமநாதபுரம் ஏப்ரல், 20 இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் சென்ற ஆளுநர் அங்கிருக்கும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த நுங்கு, பதநீர் ஆகியவற்றை சாப்பிட்டார். தொடர்ந்து உரையாடிய அவர் நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். உலகிற்கே உணவு வழங்கும் அளவிற்கு…

மீனவர்களுக்காக வீட்டுக் கதவு திறந்தே இருக்கும். ஆளுநர் ரவி.

ராமநாதபுரம் ஏப்ரல், 19 மீனவர்களுக்காக எந்நேரமும் தன் வீட்டு கதவு திறந்தே இருக்கும் என்று கூறியுள்ளார் தமிழக ஆளுநர் ரவி. ராமநாதபுரம் அருகே மீனவ பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடிய அவர் நாட்டின் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு முக்கியமானது. மீனவர்களின் பிரச்சினைகளை மத்திய…

போக்குவரத்து ஊழியர் போராட்டம் அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 19 ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து CITU தொழிற்சங்கம் நோட்டீஸ் அளித்துள்ளது.CITU தொழிற்சங்கத்தினர் போராட்டம் குறித்த நோட்டீசை சென்னை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனரிடம் கையளித்தனர்.மே 3 ம் தேதிக்குப் பிறகு…

குறைதீர்க்கும் அலுவலர்கள் நியமனம்.

சென்னை ஏப்ரல், 19 தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான புகார்களை தீர்க்க குறை தீர்க்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதோடு, ஊரக வேலைத்திட்டம் குறித்த குறைகளை தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 19 குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள், குரூப் 8, குரூப் 7பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.…

தனி அமைச்சகம் உருவாக்க கோரும் திமுக.

சென்னை ஏப்ரல், 18 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்க கோரி பிரதமருக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியர்களுக்கு உதவிட தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என நான் சார்ந்திருக்கும் திமுகவின்…

₹2,300 கோடியில் காலணி ஆலை!

சென்னை ஏப்ரல், 18 உளுந்தூர்பேட்டையில் காலணி அமைக்க தமிழ்நாடு அரசுடன் தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. வீரர்களுக்கான பிரத்தியேக ஷூக்களை தயாரிக்கும் தைவான் நிறுவனமான ‘போ சென்’ ரூ. 2,300 கோடி முதலீட்டில் ஆசனூர் சிட்கோ வளாகத்தில் இந்த ஆலையை…

குறைந்து வரும் கொரோனா தொற்று.

சென்னை ஏப்ரல், 17 தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 514 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது 3,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு சென்னை சேர்ந்த 60 வயது பெண்மணி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். ஆனால்…