பிறந்த குழந்தை உட்பட ஏழு பேர் பலி.
இத்தாலி நவ, 28 இத்தாலியில் கனமழையில் சிக்கி பிறந்த குழந்தை உட்பட ஏழு பேர் பலியாகி உள்ளனர். இஷியா தீவில் உள்ள காசாமிச்சியோலா நகரில் கடந்த சில ஆண்டுகளாக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில்…