இது ரொம்ப அபாயகரம். திருமாவளவன் கருத்து.
சென்னை ஜன, 7 இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவதாக அணி என்பது மிகவும் அபாயகரமான விஷயம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மூன்றாவது அணி வந்தால் சனாதன சக்திகள் மீண்டும் தலைவிரித்தாட வழிவகை செய்துவிடும். பாரதிய ஜனதா கட்சி,…