Category: மாவட்ட செய்திகள்

15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை!

சென்னை ஜூலை, 21 குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்ப அட்டை தொலைந்தால் இணைய வழியில் ரூ. 45 செலுத்தி https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை…

பட்டமளிப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு!

சென்னை ஜூலை, 21 சென்னை பல்கலையில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க…

சடலங்களை புதைப்பது தொடர்பான முக்கிய தீர்ப்பு!

சென்னை ஜூலை, 21 மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பட்டா நிலங்களில் சடலங்களை புதைப்பதை எதிர்த்து பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.…

மானிய விலை ரூ.10 குறைப்பு!

சென்னை ஜூலை, 20 கூட்டுறவு அமைப்புகள் மூலமாக மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை ரூபாய் என்பதிலிருந்து ரூபாய் எழுவதாக மத்திய அரசு குறைத்துள்ளது. தக்காளி விலை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மானிய விலை தக்காளியை ரூபாய் 70 ஆக குறைத்து…

பேருந்துகளில் 311.61 கோடி மகளிர் பயணம்!

சென்னை ஜூலை, 20 அரசு பேருந்துகளில் தினமும் 49.06 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என மாநில திட்ட குழு ஆய்வு தெரியவந்துள்ளது. 2021 ம் ஆண்டு மே 8 ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் இதுவரை பேருந்துகளில்…

செந்தில் பாலாஜியின் தற்போதைய நிலை.

சென்னை ஜூலை, 19 அமலாக்க துறையின் கைதுக்கு பின்காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சப்பாத்தி, பழங்கள் மற்றும் தயிர்சாதம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும்…

மீண்டும் ED விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

சென்னை ஜூலை, 18 அமைச்சர் பொன்முடி இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த 7 மணி நேர விசாரணை முடித்து அமைச்சர் பொன்முடி நேற்று…

உள்ளூர் விடுமுறை.

சென்னை ஜூலை, 17 தமிழ் மாதமான ஆடியில் வரும் அமாவாசை வெகு சிறப்பு மிக்கது. இந்நாளில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருவர். அத்துடன் இந்த அமாவாசை நாளில் தனது முன்னோர்களை வழிபடுவார்கள். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம், செங்கல்பட்டு,…

ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவை ஜூலை, 16 தமிழகத்திற்கு ரயில்வே மேம்பாட்டிற்காக அரசு 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின்போது தமிழக ரயில்வேக்கு 800 கோடி மட்டுமே…

ஊக்கத்தொகை கேட்கும் ரேஷன் ஊழியர்கள்.

சென்னை ஜூலை, 16 மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இப்பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே ரேஷன் கடைகளில் பணிச்சுமை அதிகம் இருப்பதால் மகளிர் காண ஆயிரம் ரூபாய் வழங்கும்…