Category: மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு.

விழுப்புரம் ஆகஸ்ட், 13 திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக…

மினி மாரத்தான் பரிசுப் போட்டி.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 13 மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை நடத்திய ஹெல்மெட் அணிதல் மற்றும் போதை எனக்கு வேண்டாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மினி மாரத்தானில் தருமை ஆதீனம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முப்பது பேர்…

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை.

நாமக்கல் ஆகஸ்ட், 13 கடந்த சில மாதங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாமக்கல் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் ஆகஸ்ட், 12 புகையிலை பொருட்கள் தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று பொங்கலூர் அருகே திருப்பூர்- தாராபுரம் சாலை…

நெல்லையப்பர் கோவிலில் மாணவ-மாணவிகளுக்கு யானை குறித்து சிற்பங்கள் மூலம் விளக்கம்.

நெல்லை ஆகஸ்ட், 11 பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12 ம் தேதியை உலகை யானைகள் தினமாக உலக நாடுகள் கடைப்பிடித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான…

நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை. ஆயுதப்படை மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரம்.

நெல்லை ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழா வருகிற 15 ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்தில்…

காவலர் குடியிருப்புக்கு குடிநீர் நிறுத்தம். கடும் அவதியில் காவலர் குடும்பம்

நெல்லை ஆகஸ்ட், 12 நெல்லை மாவட்டம் அம்பை காவல்நிலையம் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அம்பை காவல் சரகத்தில் பணியாற்றும் காவலர்கள் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் குடியிருப்புக்கு அம்பை நகராட்சி சார்பாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள…

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை ஆகஸ்ட், 12 திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கிரிவலம் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான…

புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம்

பரமக்குடி ஆகஸ்ட், 12 ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், thalaimaiel நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பரமக்குடி உட்கோட்டத்தின் மூலம் 31.40 கோடி மதிப்பிலான பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்தினை நேற்று கொடியை சேர்த்து துவக்கி…

சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்.

பெரம்பலூர் ஆகஸ்ட், 12 பெரம்பலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், எப்.எல். 3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் சுதந்திர…