Category: மாவட்ட செய்திகள்

அம்மா உணவகத்தில் மேயர் ஆய்வு

விருதுநகர் ஆக, 26 சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இந்தநிலையில் அம்மா உணவகத்தில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் மற்றும்…

கலைக்கல்லூரி மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி.

அரியலூர் ஆகஸ்ட், 26 ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கணிதம் நீங்களாக அனைத்து துறைகளிலும் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த 24 ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. இதையடுத்து,…

ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

நாகப்பட்டினம் ஆக, 26 நாகை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர்…

தேமுதிக.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு.

நெல்லை ஆக, 26 தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லையில் நடைபெற்றது. சந்திப்பு சாலை குமரன் கோவிலில் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல்…

விநாயகர் சதுர்த்தியின் போது ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்த கூடாது ஆட்சியர் அறிவுரை.

விழுப்புரம் ஆகஸ்ட், 26 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியதாவது, விநாயகர் சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது.…

நெல்லையில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி.

நெல்லை ஆக, 26 ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25 ம்தேதி முதல் செப்டம்பர் 8 ம்தேதி வரை தேசிய கண்தான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 8 ம்தேதி வரை 2 வாரங்கள் விழிப்புணர்வு வாரமாக…

OPS, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

சென்னை ஆக, 25 கடந்த மாதம் 11 ம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து…

மாவட்டங்களுக்கான சிறப்பு தொழில்கடன் விழா. ஆட்சியர் தகவல்

நெல்லை ஆக, 25 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, தொழில் முதலீட்டு கழகத்தின் நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ்.…

ஆட்சியர் அலுவலகத்தில் குப்பைகள் தரம் பிரித்தல் கண்காட்சி

சென்னை ஆக, 25 திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.…

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானல் ஆக, 25 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இருப்பினும் மீண்டும் தற்பொழுது நகர் சாலைகள் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ளது. கொடைக்கானல் மூஞ்சிக்கல், ஆனந்தகிரி மாரியம்மன் கோவில்…