Category: மாவட்ட செய்திகள்

நெல்லையில் 51.05 சதவீதம் பேர் எழுதிய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வு.

நெல்லை செப், 10 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-7பி மற்றும் குரூப்-8 தேர்வுகள் இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் குரூப்-7பி பணியில் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில் செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான எழுத்து…

நெல்லையில் நாளை 10 மையங்களில் குரூப்-8 தேர்வு

நெல்லை செப், 10 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை 4க்கான எழுத்து தேர்வு நாளை காலை மற்றும் மதியம் என 2 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்வானது நெல்லை மாவட்டத்தில் நெல்லை…

சேலத்தில் நாளை மறுநாள் சசிகலா சுற்றுப்பயணம். வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.

சேலம் செப், 10 நாளை மறுநாள் சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திங்கட்கிழமை காலை தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் வீரகனூர் வருகிறார். தொடர்ந்து ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு.

ராமநாதபுரம் செப், 10 ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஏ மணக்குடி கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் நம்ம ஊரு சூப்பர் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன்…

அலையாத்தி காடுகள் நாற்றுப்பண்ணை ஆட்சியர் தலைமையில் தொடக்கம்.

ராமநாதபுரம் செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் மேலசேத்தனேந்தல் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அலையாத்தி காடுகள் நாற்றுப் பண்ணையை தொடங்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளார்.…

போக்குவரத்து நெரிசல் பகுதியை அமைச்சர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 10 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இந்த வாகனங்களின் போக்குவரத்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது. எனவே பகுதியை சிறு குறு மற்றும் நடுத்தர…

நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரூர் செப், 10 குளித்தலை நகரப்பகுதிக்கு உட்பட்ட சுங்ககேட் முதல் பெரியபாலம் பகுதி வரையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று குளித்தலை நெடுஞ்சாலைத்துறை மூலம் கடை உரிமையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர்- திருச்சி…

பாதயாத்திரை 4-வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி.

சென்னை செப், 10 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். இந்நிலையில் கன்னியாகுமரி முளகுமூடு பகுதியில் இருந்து 4-வது நாள் நடைபயணத்தை ராகுல்…

இயக்குனர் பாரதிராஜாவை நலம் விசாரித்த முதல்வர்.

சென்னை செப், 10 திரைப்பட இயக்குநா் பாரதிராஜா . வயது முதிா்வு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிா்வின் காரணமாகத்தான், அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தற்போது சிகிச்சை…

நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்.

கள்ளக்குறிச்சி செப், 10 திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை திருக்கோவிலூர் செவலை ரோட்டில்…