Category: மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.

சேலம் செப், 10 ஆத்தூர் ஜோதி நகர் பகுதியில் உள்ள குடோனில் பிளாஸ்டிக் ஆயில் மற்றும் கிரீஸ் உள்ளிட்டவைகள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த குடோனில் இன்றுதீ விபத்து ஏற்பட்டது. மேலும் கட்டிடங்களும் இடிந்து விழுந்து பெருமளவில் தீ பற்றியது. ஆத்தூர் தீயணைப்பு…

கோத்தகிரி அருகே ரூ.9½ லட்சத்தில் அரசு பள்ளி பராமரிப்பு.

நீலகிரி செப், 10 கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் கிராமத்தில் அரசு உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பழங்குடியின மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி உரிய பராமரிப்பின்றி இருந்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த நீலகிரி…

திறந்த வெளியில் சுதந்திர விளையாட்டு. மக்கள் மகிழ்வுற வீதி விழா.

சென்னை செப், 10 பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் நல்வாழ்வு நடவடிக்கைகளுக்கான திறந்த வெளியில் சுதந்திரமாக விளையாடி மகிழ வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நாளை கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் 6.00…

வாலாஜாவில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்.

ராணிப்பேட்டை செப், 10 வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பங்குபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகலிர் கல்லூரியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ஆட்சியர்…

அறந்தாங்கியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்.

புதுக்கோட்டை செப், 10 அறந்தாங்கி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் கீரமங்கலம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 100 மீட்டர்…

தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு.

நாமக்கல் செப், 10 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ளசெய்திகுறிப்பில், ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்காக தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு…

சீர்காழியில், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை செப், 10 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி பூங்காவில் உள்ள கறிக்குளம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு மற்றும் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர்…

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 10 தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.62.44 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும்…

மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில் 15 ம் தேதி வரை ரத்து.

மதுரை செப், 10 ராஜபாளையம்- சங்கரன்கோவில் ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. எனவே அந்த வழியே ரெயில் இயக்குவதில் குளறுபடி நீடித்து வருகிறது. இந்தநிலையில், வருகிற 15 ம் தேதி வரை மதுரையில் இருந்து பகல் 11.30…

லாரி தீப்பிடித்ததில் பல லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார்தும்பு சேதம்.

வள்ளியூர் செப், 10 நெல்லை மாவட்டம்ராதாபுரம் அடுத்த பரமேஸ்வரபுரம் கக்கன் நகரில், நேற்று காலை தென்காசியில் இருந்து கனரக வாகனத்தில் தும்பு ஏற்றி பரமேஸ்வரபுரத்தில் அமைந்துள்ள தும்பு கம்பெனிக்கு வந்த நிலையில் ராதாபுரம் கக்கன்நகர் அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென லாரி…