Category: மாவட்ட செய்திகள்

இமானுவேல் சேகரன் நினைவு தினம். காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு.

பரமக்குடி செப், 11 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு வந்து…

அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 11 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொ.மல்லாபுரம், பி.துரிஞ்சிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பொ.மல்லாபுரத்தில்…

கார் மீது சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு.

கடலூர் செப், 11 கடலூர் மாவட்டம், கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல், ஓட்டுனர். இவர் காரில் பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு ஜவான் பவன் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் நோக்கி வந்தார். அண்ணா பாலம் அருகில் வந்த போது, அங்கு சாலையோரம்…

பொள்ளாச்சியில் கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி

கோயம்புத்தூர் செப், 11 பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளியில் தென்னிந்திய அளவிலான கண் பார்வையற்றோருக்கான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 120 பேர் கலந்துகொண்டனர். போட்டிகள் 8 சுற்றுக்களாக…

பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை

நெல்லை செப், 11 நெல்லை மாவட்டம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மட்டும் மாநில பேரிடர் மேலாண்மை இணைந்து பேரிடர் கால நண்பன் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கி, ஒத்திகை நிகழ்ச்சியை…

வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் கொள்ளை.

செங்கல்பட்டு செப், 11 செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே பெரிய அருங்கால் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்துவருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இவர் தனது…

காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள்.

அரியலூர் செப், 11 அரியலூர் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது 22 கனரக வாகனங்கள் சரியான முறையில் சாலை விதிகளை பின்பற்றாத காரணத்தினாலும், தார்ப்பாய்…

பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னை செப், 11 பாரதியாரின் நினைவு நாள் ‘மகாகவி நாள்’ என கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி நாளை மகாகவி நாள் கடைபிடிக்கப்பட உள்ளது. நாளை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு. மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி செப், 11 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல் அலுவலர் கிரேட் 3 குரூப் 7பி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு…

நகர் மன்ற தலைவர் தலைமையில் தூய்மைக்கான உறுதிமொழிகள் ஏற்பு.

கீழக்கரை செப், 11 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில், நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையில் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளியில்“நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” என்ற…