இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு
விருதுநகர் செப், 17 சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில்…
