Category: மாவட்ட செய்திகள்

சிறுமலையில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு.

திண்டுக்கல் செப், 24 திண்டுக்கல் அருகே சிறுமலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சிறுமலை ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் அண்ணாநகர், பொன்னுருக்கி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்…

மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 24 மாரண்டள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு 214 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாரண்டஅள்ளி…

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

கடலூர் செப், 24 நெல்லிக்குப்பம், மழைநீர் சேகரிப்பு வடகிழக்கு பருவமழையையொட்டி ஊரக வளர்ச்சி துறை சார்பில் மழைநீரை சேமிக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில்…

நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.

செங்கல்பட்டு செப், 24 திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புவிழா நடைபெற்றது, நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய…

பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடக்கம். சபாநாயகர் அப்பாவு மரக்கன்றுகளை நட்டு தொடக்கம்.

நெல்லை செப், 24 தமிழ்நாட்டின் தற்போதைய பசுமை பரப்பினை 28.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்திட முடிவு செய்து பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்படும் என கடந்த நிதிநிலை அறிக்கையின் போது நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று உலக ஆறுகள்…

அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று.

அரியலூர் செப், 24 கொரோனாவின் பாதிப்புகள் குறைந்து வந்த போதிலும் ஆங்காங்கு மாவட்டங்களில் ஒரு சில பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவ்வகையில்அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருப்பவர்களில் ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 12 பேர்…

புரட்டாசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

நெல்லை செப், 24 தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன. 108 திவ்யதேச ஸ்தலங்களில் இடம் பெற்றுள்ள இத்தகைய கோவில்கள் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி இரட்டை திருப்பதி, பெருங்குளம் தென்திருப்பேரை திருக்கோளூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களில்…

மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி.

விருதுநகர் செப், 24 விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவி முனீஸ்வரி தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார் இந்தநிலையில் ஆட்சியர் மேகநாதரெட்டியை மாணவி முனீஸ்வரி சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் உள்ளார்.

பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை செப், 24 தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற டைரக்டராக இருந்த பாரதிராஜா இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவருக்கு 81 வயதாகிறது. கடந்த மாதம் பாரதிராஜாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…

இந்து அறநிலையத்துறை சார்பாக புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா.

சென்னை செப், 24 இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத ஆன்மிகச் சுற்றுலாவை சென்னை – வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக வளாகத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு , மதிவேந்தன்…