Category: மாவட்ட செய்திகள்

சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டத்தில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு.

ஈரோடு செப், 29 பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தலைமை…

சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்.

திண்டுக்கல் செப், 29 வேடசந்தூர் அருகே கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள கல்வார்பட்டி சோதனை சாவடியில் நவீன கண்காணிப்பு கேமராக்களும், காசிபாளையத்தில் பொதுமக்களின் சொந்த செலவில் கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களின் தொடக்க விழா, காசிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு…

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

தர்மபுரி செப், 29 தர்மபுரி ஒன்றியம் கே.நடுஅள்ளியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் சாதனை திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு அரசின் திட்டங்களை தொடங்கி…

சிறுபாக்கம் அருகே மனுநீதி நாள் முகாம்.

கடலூர் செப், 29 சிறுபாக்கம் அருகே உள்ள பொயனப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேப்பூர் வட்டாட்சியர் மோகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, துணை தலைவர் அம்பிகா குப்புசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருப்பணி- முதலமைச்சர் தொடக்கம்.

சென்னை செப், 29 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 300 கோடி மதிப்பிலான திருப்பணிகளை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலர் இறையன்பு,…

ஒப்பந்தப்புள்ளி விடுவதை நேர்மையாக நடத்தக்கோரி நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகை.

விழுப்புரம் செப், 29 விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான பானாம்பட்டு, ராகவன்பேட்டை, பாண்டியன் நகர், கிருஷ்ணா நகர், இந்திரா நகர், கம்பன் நகர், கணேஷ் நகர், எம்.டி.ஜி. நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு நகர்புற சாலை…

உவரியில் மீன் வளத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய திமுக பிரமுகர் மீது வழக்கு.

நெல்லை செப், 29 நெல்லை மாவட்டம் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் உத்திராண்டு ராமன்.இவர் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.…

வள்ளியூரில் புதிய பெண்கள் கலைக்கல்லூரியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் திறப்பு விழா.

நெல்லை செப், 29 நெல்லை மாவட்டம் வள்ளியூரில் டி.டி.என். கல்வி குழுமம் சார்பில் நேரு நர்சிங் கல்லூரி, ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வள்ளியூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன்…

சிவகாசி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு.

விருதுநகர் செப், 29 விலைவாசி உயர்வை கண்டித்து சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்குகிறார். இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்.

நெல்லை செப், 29 நெல்லை மாநகரப் பகுதியில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டு வருகிறது. இது போன்ற போஸ்டர்கள் ஒட்டுவதாலும் ஆங்காங்கே போக்குவரத்து மிகுந்த இடங்களில் பேனர்கள்…