Category: மாவட்ட செய்திகள்

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் இந்தி தின விழா.

சிவகங்கை செப், 29 காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இந்தி துறை, சிவகங்கை நேரு யுவகேந்திரா, விவேகானந்தா இளைஞர் குழுமம் ஆகியவை சார்பில் இந்தி தின விழா அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி…

நகராட்சியில், குப்பகைளை தரம் பிரித்து கொடுத்தால் பரிசு வழங்கும் திட்டம்.

தேனி செப், 29 போடி நகராட்சி பகுதியில், குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என சிறப்பான முறையில் தரம் பிரித்து கொடுக்கும் குடும்பத்தினருக்கு பரிசு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நகராட்சி 20-வது வார்டில் நடந்தது.…

உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி நாய்களுக்கு தடுப்பூசி.

பெரம்பலூர் செப், 29 வெறி நோயின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதனை தடுக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28 ம் தேதி உலக வெறி நோய் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலக வெறி நோய் தடுப்பு தினமான…

ரூ.35 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி அமைச்சர் துரைமுருகன் தொடக்கம்.

வேலூர் செப், 29 திருவலம், பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். காட்பாடி தாலுகா பொன்னையில் நிரந்தர வெள்ள நிவாரண பணி 2021-22 கீழ் சித்தூர்- திருத்தணி…

மதுரையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு.

மதுரை செப், 29 இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு…

ராயக்கோட்டையில் பகத்சிங் பிறந்த நாள் விழா.

கிருஷ்ணகிரி செப், 29 அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் சுதந்திர போரட்ட தியாகி பகத்சிங்கின் பிறந்த நாள் விழா ராயக்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பேருந்து நிலையத்தில் பகத்சிங்கின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக ராயக்கோட்டை இளைஞர் பெருமன்றத்தின் சார்பில்…

சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்.

கன்னியாகுமரி செப், 29 திருவட்டார், சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் வேர்க்கிளம்பியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் ஆற்றூர் முதல் அழகியமண்டபம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள்…

100 நாள் வேலை கேட்டு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் செப், 29 100 நாள் வேலை கேட்டு தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் விவசாய சங்க ஒன்றிய…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் .

கள்ளக்குறிச்சி செப், 29 கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி அரசு பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட…

காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம்.

காஞ்சிபுரம் செப், 29 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 ம் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும்…