Category: மாவட்ட செய்திகள்

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வண்ணார் பேட்டை தற்காலிக கழிப்பறையை சுத்தப்படுத்திய மாநகராட்சி பணியாளர்கள்.

நெல்லை செப், 30நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி விளங்குகிறது.இந்த பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமான…

ரூ.4.26 லட்சத்தில் புதிய மின்மாற்றி. பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை செப், 30 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் சார்பில் பேட்டையில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் பேட்டை பிரிவுக்கு உட்பட்ட 22-வது வார்டு திருத்து பகுதியில் புதிதாக…

பழனி கோடைகால நீர்த்தேக்கத்தில் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் தண்ணீர்

திண்டுக்கல் செப், 30 பழனி நகராட்சி பகுதிக்கு பாலாறு-பொருந்தலாறு அணை, கோடைகால நீர்த்தேக்கம் ஆகியவை குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணைகளுக்கு கொடைக்கானல் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்தாகிறது. இங்கு தேக்கப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து குழாய்கள் மூலம் பழனிக்கு கொண்டு…

வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு. ரயில் நிலைய தார்சாலையை தரமாக அமைக்க உத்தரவு.

தர்மபுரி செப், 30 தர்மபுரி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி பேருந்து நிலையம் அருகில் உள்ள முகமது அலி கிளப் சாலையில் பொதுமக்கள் மற்றும் தனியார்…

காந்தி ஜெயந்தி, மிலாடி நபி அன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கடலூர் செப், 30 சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, ஆணையர் அறிவுரைப்படி காந்தி ஜெயந்தியான ஞாயிற்றுக்கிழமை, மிலாடி நபியான வருகிற 9 ம்தேதி ஆகிய 2 நாட்களும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுபான…

ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு.

கோயம்புத்தூர் செப், 30 ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் காலத்தில் தாலுகாவை சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை மற்றும் எதிர்பாராத பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது. தீ விபத்துகள்…

கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடை திறக்கும் விழா.

செங்கல்பட்டு செப், 30 செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டிடம் மற்றும் நூலக கட்டிடத்தை புதுப்பித்து திறக்கும் விழா நடந்தது. மேலும் கீழ் மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்…

நுகர்வோர் ஆணையங்களின் உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

அரியலூர் செப், 30 அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினருக்கும், நில அளவை பதிவேடுகள் துறையினருக்கும் நுகர்வோர் சட்ட கல்வி பயிற்சி பட்டறை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அரியலூர் மாவட்ட நுகர்வோர்…

வளர்ச்சி திட்ட பணிகள். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தஞ்சாவூர் செப், 29 தஞ்சையை அடுத்த வைத்தியநாதன்பேட்டை ஊராட்சியில் ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தும், பள்ளி வகுப்பறையின் சுகாதாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். பின்னர்…

ஊர்க்காவல் படையில் சேர இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

புதுக்கோட்டை செப், 29 ஊர்க்காவல் படை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு முகாம் நேற்று முதல் தொடங்கியது. இதில் சேர இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் புதுக்கோட்டையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்று குவிந்தனர். முன்னதாக…