பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வண்ணார் பேட்டை தற்காலிக கழிப்பறையை சுத்தப்படுத்திய மாநகராட்சி பணியாளர்கள்.
நெல்லை செப், 30நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி விளங்குகிறது.இந்த பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள் என ஏராளமான…
