Category: மாவட்ட செய்திகள்

பழனியில் நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் அக், 4 தமிழ்நாடு நகராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், பழனி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கிளை தலைவர் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், துப்புரவு பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.…

ஆயுத பூஜை கொண்டாட்டம். சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிப்பு.

கோயம்புத்தூர் அக், 4 பொள்ளாச்சியில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி பூக்கள், கரும்புகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சத்திரம் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயுத பூஜை பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் மாவிலை தோரணம்…

காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்ற 5 பேர் கைது.

அரியலூர் அக், 3 தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்திஜெயந்தி தினத்தன்று மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, துணை ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தா.பழூர் அருகே உள்ள சோழங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதுரை…

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையையொட்டி மார்க்கெட்டுகளில் திரண்ட பொது மக்கள். பூ, பொரி, பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்.

நெல்லை அக், 3 சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை யொட்டி அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். பூஜைக்கு படைக்கும் அவல், பொரி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனையும் அப்போது அதிகரித்து காணப்படும். நாளை சரஸ்வதி பூஜைகடந்த 2…

மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் விழா.

ராணிப்பேட்டை அக், 3 ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 154- வது பிறந்த நாள், மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.…

நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

சேலம் அக், 3 தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரியும், பழுதடைந்து காணப்படும் சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்கி…

காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை.

சிவகங்கை அக், 3 காந்திஜெயந்தியையொட்டி காரைக்குடியில் தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மதுக்கடைகள் மூடல் காந்திஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று மதுக்கடைகள், பார்கள், மதுக்கூடங்கள், அதை சார்ந்த உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகள்…

வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

தஞ்சாவூர் அக், 3 ஆடுதுறை பேரூராட்சியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்- அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கும்பகோணம் அருகே…

கதர் சிறப்பு விற்பனை. மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

தென்காசி அக், 3 காந்தி பிறந்த நாள் மற்றும் வரும் தீபாவளியை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனையை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்…

வலிமையான இந்தியா குறித்த விழிப்புணர்வு தொடர் ஓட்டம்.

தேனி அக், 3 தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில், நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை சார்பில் வலிமையான சுதந்திர இந்தியா குறித்த விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடந்தது. இந்த தொடர் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர்…