Category: மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் முளைத்த வெங்காயத்தாமரை செடிகளை விவசாயிகள் அகற்றம்.

திருச்சி அக், 3 திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே ஆமூர், மணப்பாளையம் பகுதிகளில் உள்ள சுமார் 500 ஏக்கர் நெல் சாகுபடி விளைநிலங்கள் அப்பகுதியில் ஓடும் குளத்துவாய்க்கால் மூலம் நீர் ஆதாரம் பெற்று விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பல…

கிராம சபை கூட்டம். துணை மாவட்ட ஆட்சியர் தலைமை.

திருப்பத்தூர் அக், 3 காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டம் சின்னாரம்பட்டி ஊராட்சி காரகாரன் வட்டம் பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமை…

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் அக், 3 புதுச்சேரி மின் வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், இதற்காக போராடும் மின் வாரிய ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் திருவாரூரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு…

தொழில் முனைவோர் கருத்தரங்கம்.

தூத்துக்குடி அக், 3 கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் அருணாச்சலம்…

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழிப்புணர்வு விழா.

திருப்பூர் அக், 3 தளி வனஉயிரினங்களை பாதுகாப்பது எப்படி என்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது. வன உயிரின வார விழா அரியவகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ள வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில்…

மூலமாக பால் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி அக், 3 ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட காவலாகுறிச்சி ஊராட்சியில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவேண்டும் என்பதற்காக புதிய திட்டத்தினை ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் முயற்சியில்…

காந்தி பிறந்த நாள் விழாவில் துணை சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை.

திருவண்ணாமலை அக், 3 மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கதர் கிராம தொழில்…

குடித்துவிட்டு ஆட்டோக்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை. காவல்துறையினர் எச்சரிக்கை.

வேலூர் அக், 3 வேலூர் மாநகராட்சி பகுதியில் 58 இடங்களில் ஆட்டோ ஸ்டேண்ட் உள்ளன. சுமார் 3 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. சில ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சில ஆட்டோ டிரைவர்கள் வாடகை கட்டணம் அதிகம்…

பூங்கா அமைக்கும் பணி. அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு.

விழுப்புரம் அக், 3 செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட திருவண்ணாமலை சாலையில் உள்ள பி ஏரிக்கரையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பில் பூங்கா மற்றும் ஏரி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இதை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…

500 சிறுவர்-சிறுமிகள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை.

விருதுநகர் அக், 3 வெம்பக்கோட்டையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரு யுவகேந்திரா சார்பில் 500-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள், இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி…