மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
சேலம் அக், 7 மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மிலாது நபியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைசேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள்…
