Category: மாவட்ட செய்திகள்

திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருக்கு வாழ்த்து தெரிவித்த நகர் நிர்வாகிகள்.

கீழக்கரை அக், 7 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகர்மன்றத் துணைத் தலைவரும் நகர் இளைஞர் அணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திராவிட முன்னேற்றக்கழக தலைமை பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றதற்கு கீழக்கரை திமுக நகர் அலுவலகத்தில் கழகத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா .

காஞ்சிபுரம் அக், 7 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புரிசை ஊராட்சியில் காஞ்சீபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா…

போலி பத்திரங்கள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு.

ஈரோடு அக், 7 பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது, எங்கள் பகுதியில்…

தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் அக், 7 இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தீத்தான் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொருளாளர் லூர்துரூபி,…

அம்பை அருகே அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

நெல்லை அக், 7 நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த பாபநாசம் – கடையம் சாலையில் வி.கே.புரம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அந்த பகுதியிலுள்ள கடைகளுக்கு அடி‌க்கடி சந்தேகத்திற்கிடமான முறையில் கார் மற்றும் பைக்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி அக், 7 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா, அரகாசனள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி அனுமந்தராயன் கோம்பை கிராமத்தில் 72 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அந்த பகுதியில் 85 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்தநிலையில் 3…

எஸ்கலேட்டர் செயல்படாததால் பயணிகள் அவதி.

கோயம்புத்தூர் அக், 7 கோவை ரயில் நிலையம் வழியாக சென்னை, மதுரை, நாகர் கோவில், கேரளா, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த…

காவல் நிலையத்தில் காவல் தலைமை இயக்குனர் ஆய்வு.

செங்கல்பட்டு அக், 7 செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் காவல் தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் இங்கு பதிவு செய்யப்படும் வழக்கு குறித்தும், காவல் துறையினரின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.…

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அக், 7 அரியலூரில் உள்ள நல வாரிய அலுவலகத்தின் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், தீபாவளி பண்டிகை கால போனஸ் ரூ.5…

பண்ணை குட்டை அமைக்கும் பணி.

திருப்பத்தூர் அக், 7 ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்குட்பட்ட மூர்த்தியூர் பகுதியில் புதிதாக பண்ணை குட்டை அமைப்பதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது. ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் பண்ணை குட்டை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். 15 அடி நீளம்,…