Category: மாவட்ட செய்திகள்

அம்பை அருகே மலை அடிவாரப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானை.

நெல்லை அக், 23 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் அவ்வப்போது அடிவாரப்பகுதிகளுக்கு இவை இறங்குகின்றன. இந்த நிலையில் அம்பை அருகே மலை அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு 80 அடி…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

தேனி அக், 23 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், எதக்கைப்பூண்டு, சணப்பு போன்றவை வேளாண்மை துறையின் மூலம் வழங்கிடவும், மழையினால் சேதமடைந்த பருத்தி பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு…

இடி தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி.

புதுக்கோட்டை அக், 23 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி கோகிலா (வயது 35). இவர் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் இடி தாக்கி இறந்த…

வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விருதுநகர் அக், 23 விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்- மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காரியாபட்டி ஊராட்சி…

பக்கிங்காம் கால்வாயை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை அக், 23 சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் ஐந்தாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் படுகை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து கடல் உள்வாங்காமல் இருந்தால் மேலும்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம்.

மதுரை அக், 23 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, கடந்த 2019-ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. சுற்றுச்சுவர் மட்டுமே கட்டுப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரம்…

கால்நடைத் துறை சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம்.

மத்தூர் அக், 23 கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி திரவுதியம்மன் கோவில் வளாகத்தில் கால்நடைத் துறை சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி மற்றும் கால்நடை மண்டல இணை…

பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி.

கரூர் அக், 23 கரூர் அருகே உள்ள நெரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இப்போட்டியில் நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளி…

தொடர் மழையால் 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய பிரிதிவிமங்கலம் பெரிய ஏரி.

கள்ளக்குறிச்சி அக், 23 தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி கடந்த 2011-ம் ஆண்டு பெய்த அடைமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு இந்த ஆண்டு ஜனவரி மாதம் பெய்த கன…

ஓடிடியில் வெளியாகும் தனுஷ் படம்.

சென்னை அக், 22 செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘நானே வருவேன்’.இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில்…