Category: மாவட்ட செய்திகள்

நாற்று நடவு பணிகள் ஆரம்பம்.

திண்டுக்கல் அக், 24 வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை எதிரொலியாக, நெல் நாற்று நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, வடமதுரை அருகே கொம்பேறிபட்டியில் நாற்று நடும் பணியில்…

உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை.

தர்மபுரி அக், 24 தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை.

கடலூர் அக், 24 அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது அந்தமான் தீவுகளுக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு சுமார்…

பணகுடியில் ஓடை வெள்ளத்தில் சிக்கி தவித்த 15 பேரை போராடி மீட்ட தீயணைப்புத்துறை.

நெல்லை அக், 24 நெல்லைமாவட்டம் பணகுடி கன்னிமாரா ஓடையில் வெள்ளத்தில் சிக்கி கரை சேர முடியாமல் தவித்த 15 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது தமிழகம் முழுவதும் பருவமழை பரவலாக தொடங்கி பெய்து வருகிறது.…

கோவை கார் வெடிப்பு சம்பவம்.

கோயம்புத்தூர் அக், 24 கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை காவல்…

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

செங்கல்பட்டு அக், 24 செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் அங்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை தீபாவளி…

பட்டாசு வெடிக்க அறிவுறுத்தல்.

அரியலூர் அக், 24 உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழக அரசு தீபாவளி பண்டிகை தினமான இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி…

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம். இன்று டைட்டில் வெளியீடு.

சென்னை அக், 24 ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையக்க உள்ளார்.இதனால் விக்ரம்…

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை- அரசாணை வெளியீடு.

சென்னை அக், 24 தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். மேலும் பல்வேறு ஊர்களில் உள்ள பிற மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தீபாவளிக்கு அடுத்த நாளான…

அம்பை அருகே குப்பைகளை வைத்து தயார் செய்யப்பட்ட யானை பொம்மை.

நெல்லை அக், 23 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகராட்சியின் சார்பாக தூய்மையின் இரு வண்ணங்கள் என்ற தலைப்பில் குப்பைகளை பிரிப்பது குறித்த விழிப்புணர்வு கடந்த 17 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெற்று கொண்டிருக்கிறது.…