Category: மாவட்ட செய்திகள்

பயிர் கடன் தர மறுப்பதாக கூறி கடுவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை.

கள்ளக்குறிச்சி நவ, 15 மூங்கில்துறைப்பட்டு ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுவனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியான பாக்கம், புதூர், கானாங்காடு, தொழுவந்தாங்கல், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் வைப்பு…

சரக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 400 கிலோ குட்கா பறிமுதல்.

ஈரோடு நவ, 15 பவானியை அடுத்த சித்தோட்டில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அந்த காரை ஒரு சரக்கு ஆட்டோ முந்திச்செல்ல முயன்றது. அப்போது சரக்கு ஆட்டோ காரின் பின்பக்கத்தில் எதிர்பாராத வகையில்…

சர்வீஸ் சாலை அமைக்க. குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு.

தர்மபுரி நவ, 15 தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். இதில் பாலக்கோடு அருகே உள்ள பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் மயானம் அமைக்க வலியுறுத்தி திரண்ட பொதுமக்கள்.

கோயம்புத்தூர் நவ, 15 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி…

மழை நீர் தேங்காமல் இருக்க கால்வாய் அடைப்புகள் சீரமைப்பு.

வண்டலூர் நவ, 15 செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், அமுதம் காலனி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும் போது அந்த பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துவிடுவது வழக்கம். இந்த ஆண்டு மகாலட்சுமி நகர் பகுதியில்…

சென்னையில் கடும் பனிமூட்டம்.

சென்னை நவ, 15 மழை ஓய்ந்திருக்கும் நிலையில் இன்று காலை சென்னை பனிமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக வெளுத்து வாங்கிய கனமழை நேற்று முதல் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னையின் சாலைப் பகுதிகளில் பனி சூழ்ந்துள்ளன. மார்கழி…

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்.

வேலூர் நவ, 15 இந்திய ராணுவத்தில் அக்னி வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று முதல் நவம்பர் 29ம் தேதி வரை வேலூர் மாவட்ட விளையாட்டை அரங்கில் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே பதிவு செய்த தமிழகம் ஆந்திரா,…

வாக்காளர் சிறப்பு முகாமில் 7.10 லட்சம் பேர் விண்ணப்பம்.

சென்னை நவ, 15 தமிழகத்தில் இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய 7.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பெயர் சேர்க்க மட்டும் 4,44,019 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதே…

விமர்சனங்களை பற்றி கவலை இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து.

சென்னை நவ, 15 எதிர்க்கட்சிகளின் வீண் விமர்சனங்களை பற்றி கவலை இல்லை அரசின் நடவடிக்கையால் மக்கள் திருப்தியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இபிஎஸ் ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த…

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

அரியலூர் நவ, 15 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட…